மாவீரர்களின் இலட்சியங்களை அடைவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதே அவர்களுக்கான வீரவணக்கம்!!!!!

எம் மக்கள் பேரினவாத சிங்கள ஆட்சியாளர்களால் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டபோது, எமது முன்னோர்கள் முன்னெடுத்த அகிம்சை வழி போராட்டங்கள் ஆயுத வன்முறையால் அடக்கியொடுக்கப்பட்ட போது, இறையாண்மையுடன் கூடிய சுதந்திர தமிழீழத்தை நிறுவும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டதில் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து ஒப்பற்ற தியாகங்களையும், உலகமே வியக்கும் வகையில் பல வெற்றிகளையும் நிகழ்த்தியவர்கள் எமது மாவீரர்கள். எவ்வித எதிர்பார்ப்புக்களும் இன்றி தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாது தாயக…

ஐ.நா வில் தமிழர்களின் ஒருங்கிணைந்த காத்திரமான செயற்பாடுகளுக்கான அழைப்பு!

  ஐ.நா மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடர் எதிர்வரும் வருடம் பெப்ரவரி 28 தொடங்கி மார்ச் 25ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அதில் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பிலான எழுத்துமூல அறிக்கை வெளிவரவுள்ளது. அத்துடன் ஐ.நா வின் சிறப்பு பிரதிநிதிகள் (special procedures) 21 பேர் தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளனர். அதாவது ஐ.நா சுயாதீன வல்லுனர்கள் (UN Independent expert), ஐ.நா செயற்குழு உறுப்பினர்கள்(UN working Group members) ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் (UN…

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தொடரில் உலகத் தமிழர் இயக்கத்தின் செயற்பாடுகள்!

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தொடர் கடந்த 13.09.2021 அன்று ஆரம்பமாகி 08.10.2021 திகதி வரை இடம்பெற்றது. தொடரும் தமிழின அழிப்பை மூடிமறைத்து, சிறீலங்கா அரசினை அனைத்து விசாரணைப் பொறிமுறைகளிலுமிருந்து தப்ப வைக்கவும், சிறீலங்கா அரசும், அதன் ஆதரவாளர்களும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுவரும் சூழலில் இக்கூட்டத்தொடரும் முக்கியமானதாக அமைந்தது. கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக இணையவழி ஊடாக இடம்பெற்ற இக்கூட்டத்தொடரில் உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் அதனுடன் இணைந்து செயற்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின்…

தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும்,ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் ஒன்றிணைந்த ஏழாயிரத்திற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்கள்!

தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தொடரில் காத்திரமானதொரு தீர்மானத்தை முன்மொழிந்து நடைமுறைபப்படுத்த வரவேண்டுமென உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் ECOSOC (UN Economic and Social Council) அங்கீகாரம்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆணையத்தில் உரியவகையில் முறைப்பாடுகளை பதிவுசெய்வோம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆணையத்தில் உரியவகையில் முறைப்பாடுகளை பதிவுசெய்வோம்! 1 46 679. இது சாதாரணமாகக் கடந்து போகக் கூடிய வெறும் எண்ணிக்கையல்ல. ஈழத் தமிழரின் சரித்திர ஏட்டில் இரத்தக்கறை படிந்த பக்கங்கள். இந்தப் பெருநீள எண்ணிக்கையின் ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு தமிழனின் உயிர். 2009 திட்டமிட்ட தமிழினவழிப்புப் போரின் இறுதித் தருவாயில் டிசம்பர் 2008லிருந்து மே 2009 வரை ஆகக் குறைந்து 146 679 பேருக்கு என்ன ஆனது என்று 12 வருடங்கள் கழிந்தும் இன்றும்…

சமூவலைத்தளங்களில் தமிழர்களின் வரலாற்று அழிப்புக்கெதிரான ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு!

Google,Facebook, you tube போன்ற சமூக வலைத்தளங்களில் தமிழர்களின் அடையாளங்களை குறிப்பாக தமிழின அழிப்பு தமிழர் இறையாண்மை மற்றும் வரலாறு பற்றிய பதிவுகள் அனைத்தும் தொடர்ந்து திட்டமிட்டு நீக்கப்பட்டுவருகின்றன. சமூக வலைத்தளங்களின் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இந் நிலைப்பாட்டினை கண்டித்து சுவிற்சர்லாந்தை தளமாக கொண்டியங்கும் உலகத் தமிழர் இயக்கம் அதனுடன் இணைந்து மனித உரிமைகள் தளத்தில் செயற்படும் ஐ.நா வின் அங்கீகாரம்பெற்ற 34 அமைப்புக்களின் ஆதரவுடன் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 47வது கூட்டத்தொடரில் எழுத்துமூல…

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சிறீலங்கா அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!!!

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சிறீலங்கா அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!!! தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய செயற்பாடுகளில் ஒரு கட்டமாக கடந்த யனவரி மாதத்தில் இருந்து உலகத் தமிழர் இயக்கம் ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஆணையம் ஆகியவற்றில் சிறீலங்கா அரசிற்கு எதிராக தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளினை முன்னெடுத்துவந்திருந்தது.  அதனடிப்படையில்  உலகத் தமிழர் இயக்கத்துடன் கூட்டாக இணைந்து பயணிக்கும் அமைப்புகளினால் கடந்தகாலங்களில் ஐ.நா மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகிய பன்னாட்டு இராசதந்திர தளங்களில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளினை முன்னுதாரணமாக அனுப்பிவைத்ததன்…

தொடரும் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு உலகத் தமிழினம் வீச்சுடன் முன்னகர வேண்டும் (மே 18 – ஊடக அறிக்கை)!!!

தொடரும் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு உலகத் தமிழினம் வீச்சுடன் முன்னகர வேண்டும்!!! தமிழீழம் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசின் திட்டமிட்ட இனவழிப்பிற்கு எதிராக தமிழீழ மக்கள் அரசியல் வழியில் தமது சனநாயக போராட்டங்களை நடத்திய போது அப்போராட்டங்களை சிறீலங்கா இனவழிப்பு அரசு ஆயுதம் கொண்டு அடக்கியது. நிராயுத பாணிகளாக நின்ற தமிழீழ மக்கள் தொடர்ச்சியான திட்டமிட்ட இனவழிப்பிலிருந்து தம்மை தற்பாதுகாத்துக் கொள்வதற்காக அனைத்து சனநாயக வழிகளும் முற்றாக முடக்கப்பட்ட சூழ்நிலையில் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலை ஏற்பட்டது. ஓர்…

இலங்கையில் தமிழினவழிப்பு தொடர்கிறது சுவிசில் விழிப்புணர்வுப் பிரச்சாரம்!

இலங்கையில் தமிழினவழிப்பு தொடர்கிறது சுவிசில் விழிப்புணர்வுப் பிரச்சாரம்! தமிழீழ மக்கள் மீது சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பின் 12ம் ஆண்டு நினைவு வாரத்தை முன்னிட்டு சுவிஸ் நாட்டின் சூரிச் மற்றும் லுசேர்ன் மாநிலங்களில் உலகத் தமிழர் இயக்கத்தினால் தமிழின அழிப்பை வெளிக்கொணரும் விழிப்புணர்வுப் பரப்புரை ஏற்பாடு செய்யப்பட்டது.

Standaktion – Völkermord an Tamilen in Sri Lanka geht weiter!!!

Standaktion Völkermord an Tamilen in Sri Lanka geht weiter!!! Am 18. Mai begehen das weltweite tamilische Volk jährlich den <<Tamilischen Völkermord Gedenktag>>. In Sri Lanka übt die singhalesische Regierung seit über 60 Jahren einen systematischen Völkermord an den Tamilen aus. Am 18 Mai 2009 erreichte die Brutalität der singhalesischen Regierung mit dem Ende des Bürgerkriegs…