வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆணையத்தில் உரியவகையில் முறைப்பாடுகளை பதிவுசெய்வோம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆணையத்தில் உரியவகையில் முறைப்பாடுகளை பதிவுசெய்வோம்! 1 46 679. இது சாதாரணமாகக் கடந்து போகக் கூடிய வெறும் எண்ணிக்கையல்ல. ஈழத் தமிழரின் சரித்திர ஏட்டில் இரத்தக்கறை படிந்த பக்கங்கள். இந்தப் பெருநீள எண்ணிக்கையின் ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு தமிழனின் உயிர். 2009 திட்டமிட்ட தமிழினவழிப்புப் போரின் இறுதித் தருவாயில் டிசம்பர் 2008லிருந்து மே 2009 வரை ஆகக் குறைந்து 146 679 பேருக்கு என்ன ஆனது என்று 12 வருடங்கள் கழிந்தும் இன்றும்…




