சிறீலங்காவுடனான சுவிட்சர்லாந்தின் ஒருங்கிணைந்த  செயற்பாடுகள் குறித்து  கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் – உலகத் தமிழர் இயக்கம் ஆதரவு!

சிறீலங்காவுடனான சுவிட்சர்லாந்தின் ஒருங்கிணைந்த  செயற்பாடுகள் குறித்து  கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் – உலகத் தமிழர் இயக்கம் ஆதரவு! தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு, தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கைகள், சட்டத்திற்கு முரணான கைதுகள்,துன்புறுத்தல்கள் ,கொலைகள்,காணாமல் ஆக்கப்படுதல் என்பன இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் உரிமையும் நீதியும் தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றன. இவ்வாறான சூழலில் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் பன்னாட்டு நீதிகோரி தொடர்ச்சியாக போராடிவருகிறார்கள். இவைதொடர்பில் சுவிட்சர்லாந்து அரசு விரிவான…

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சிறீலங்கா அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!!!

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சிறீலங்கா அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!!! தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய செயற்பாடுகளில் ஒரு கட்டமாக கடந்த யனவரி மாதத்தில் இருந்து உலகத் தமிழர் இயக்கம் ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஆணையம் ஆகியவற்றில் சிறீலங்கா அரசிற்கு எதிராக தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளினை முன்னெடுத்துவந்திருந்தது.  அதனடிப்படையில்  உலகத் தமிழர் இயக்கத்துடன் கூட்டாக இணைந்து பயணிக்கும் அமைப்புகளினால் கடந்தகாலங்களில் ஐ.நா மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகிய பன்னாட்டு இராசதந்திர தளங்களில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளினை முன்னுதாரணமாக அனுப்பிவைத்ததன்…