ஐ.நா இளையோர் மன்றத்தில் பேரெழுச்சி கொண்ட தமிழீழ இளையோர்!!!!

மகுட நுண்ணுயிர் ( Covid 19 ) தொற்று காலத்தில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை அடிப்படையாக கொண்டு மீள் கட்டமைப்பிற்கான பத்துவருட செயற்பாடுகள்

ஐ. நா சபையின் சமூக மற்றும் பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவால் நடாத்தப்படும் 10 வது இளையோர் மன்றம்!!!

ஐ. நா சபையின் சமூக மற்றும் பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவால் நடாத்தப்படும் 10 வது இளையோர் மன்றம்!!! தமிழர் இயக்கத்தின் இணை அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் நாளை (06.04.2021) செவ்வாய் கிழமை பிற்பகல் மாலை 18.00 மணிக்கு “மகுட நுண்ணுயிர் தொற்று காலத்தில் ஒடுக்கப்பட்ட தேசங்களில் இளம் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள்” எனும் தொனிப் பொருளில் இணையவழி மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.