ஐ.நா வில் தமிழர்களின் ஒருங்கிணைந்த காத்திரமான செயற்பாடுகளுக்கான அழைப்பு!

  ஐ.நா மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடர் எதிர்வரும் வருடம் பெப்ரவரி 28 தொடங்கி மார்ச் 25ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அதில் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பிலான எழுத்துமூல அறிக்கை வெளிவரவுள்ளது. அத்துடன் ஐ.நா வின் சிறப்பு பிரதிநிதிகள் (special procedures) 21 பேர் தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளனர். அதாவது ஐ.நா சுயாதீன வல்லுனர்கள் (UN Independent expert), ஐ.நா செயற்குழு உறுப்பினர்கள்(UN working Group members) ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் (UN…