மாவீரர்களின் இலட்சியங்களை அடைவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதே அவர்களுக்கான வீரவணக்கம்!!!!!

எம் மக்கள் பேரினவாத சிங்கள ஆட்சியாளர்களால் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டபோது, எமது முன்னோர்கள் முன்னெடுத்த அகிம்சை வழி போராட்டங்கள் ஆயுத வன்முறையால் அடக்கியொடுக்கப்பட்ட போது, இறையாண்மையுடன் கூடிய சுதந்திர தமிழீழத்தை நிறுவும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டதில் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து ஒப்பற்ற தியாகங்களையும், உலகமே வியக்கும் வகையில் பல வெற்றிகளையும் நிகழ்த்தியவர்கள் எமது மாவீரர்கள். எவ்வித எதிர்பார்ப்புக்களும் இன்றி தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாது தாயக…

ஐ.நா வில் தமிழர்களின் ஒருங்கிணைந்த காத்திரமான செயற்பாடுகளுக்கான அழைப்பு!

  ஐ.நா மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடர் எதிர்வரும் வருடம் பெப்ரவரி 28 தொடங்கி மார்ச் 25ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அதில் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பிலான எழுத்துமூல அறிக்கை வெளிவரவுள்ளது. அத்துடன் ஐ.நா வின் சிறப்பு பிரதிநிதிகள் (special procedures) 21 பேர் தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளனர். அதாவது ஐ.நா சுயாதீன வல்லுனர்கள் (UN Independent expert), ஐ.நா செயற்குழு உறுப்பினர்கள்(UN working Group members) ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் (UN…