ஐ.நா இளையோர் மன்றத்தில் பேரெழுச்சி கொண்ட தமிழீழ இளையோர்!!!!

மகுட நுண்ணுயிர் ( Covid 19 ) தொற்று காலத்தில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை அடிப்படையாக கொண்டு மீள் கட்டமைப்பிற்கான பத்துவருட செயற்பாடுகள்

ஐ. நா சபையின் சமூக மற்றும் பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவால் நடாத்தப்படும் 10 வது இளையோர் மன்றம்!!!

ஐ. நா சபையின் சமூக மற்றும் பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவால் நடாத்தப்படும் 10 வது இளையோர் மன்றம்!!! தமிழர் இயக்கத்தின் இணை அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் நாளை (06.04.2021) செவ்வாய் கிழமை பிற்பகல் மாலை 18.00 மணிக்கு “மகுட நுண்ணுயிர் தொற்று காலத்தில் ஒடுக்கப்பட்ட தேசங்களில் இளம் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள்” எனும் தொனிப் பொருளில் இணையவழி மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களை குற்றவாளிகளாகவும் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தை நீதி வழங்கும் நிலையிலும் நிறுத்தியுள்ள ஐ. நா மனித உரிமைகள் சபையின் தீர்மானம் (46/1)!!!

27.03.2021 அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!!! கடந்த 23.03.2021 அன்று ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிய சிறீலங்கா தொடர்பான  46/1 தீர்மானம் தமிழர் தேசத்தின்அபிலாசைகளை புறக்கணித்துள்ளதுடன், தமிழினவழிப்பை முற்றாக மூடிமறைத்துள்ளது.

ஊடகவியலாளர்கள் சந்திப்பு – “ஐ.நா தீர்மானமும், தமிழீழ மக்களின் எதிர்காலமும்”

“ஐ.நா தீர்மானமும், தமிழீழ மக்களின் எதிர்காலமும்” ஊடகவியலாளர்கள் சந்திப்பு காலம் : 27/03/2021சனிக்கிழமை*

6abae143d9e580e2a3a6fa6126a4e2ad

UNHRC Resolution|தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறதா பாஜக ? | Haseef | Aransei

Follow our social media accounts for further updates: Website: https://www.aransei.com​​​​​​​​​​​​​​…​ Facebook: https://www.facebook.com/aransei​​​​​…​ Twitter: https://twitter.com/aransei​​​​​​​​​​…​ Instagram: https://www.instagram.com/aran.sei/​​…​ Join our Telegram Channel: https://www.t.me/s/aransei​​​​​​​​​​​…​