தமிழர்களை குற்றவாளிகளாகவும் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தை நீதி வழங்கும் நிலையிலும் நிறுத்தியுள்ள ஐ. நா மனித உரிமைகள் சபையின் தீர்மானம் (46/1)!!!

27.03.2021 அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!!! கடந்த 23.03.2021 அன்று ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிய சிறீலங்கா தொடர்பான  46/1 தீர்மானம் தமிழர் தேசத்தின்அபிலாசைகளை புறக்கணித்துள்ளதுடன், தமிழினவழிப்பை முற்றாக மூடிமறைத்துள்ளது.

94bf3477286db8955ff01b9875d0871f

ஒய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமனுடன் மக்கள் சந்திப்பு.

சுவிஸில் அனைத்துலக தமிழர் பேரவை – தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ஒய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமனுடன் மக்கள் சந்திப்பு.

தமிழின அழிப்பினை தொடர்சியாக மூடிமறைக்கும் பிரித்தானியா!

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடர் பெப்ரவரி 22ம் திகதி தொடங்கி மார்ச் 23ம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது. கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடத்தில் இருந்து பலத்த கட்டுப்பாடுகளுடன் இடம்பெற்று வந்திருந்தது.

இளைய தலைமுறையினரின் எழுச்சியை எதிர்பார்த்து ஏக்கத்தோடு காத்திருக்கும் முள்ளிவாய்க்கால்!!!

தமிழீழத்தில் உலக வல்லாதிக்க கூட்டு சக்திகளின் துணையுடன் பேரினவாத சிறீலங்கா இனவழிப்பு அரசினால்

அனந்தி சசிதரனின் தமிழர் இயக்கம் மீதான உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான தெளிவூட்டல்!!!

தமிழர் இயக்கமாகிய நாம் தமிழீழத்தில்  எமது இறையாண்மையை வலியுறுத்தியும்,  சிறீலங்கா   இனவழிப்பு    அரசினால் தமிழீழத்தில்    மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்க்கும்

கத்தலோனிய தனி நாட்டுக் கோரிக்கையாளர்களிற்கு எதிரான வழக்கில் சர்வதேச அவதானிப்பாளராக தமிழர் இயக்கத்திற்கு அழைப்பு !!!

Spain இல் தனிநாட்டு கோரிக்கையை முன்னிறுத்தி பொது  வாக்கெடுப்பு நடாத்திய கத்தலோனிய பிரதிநிதிகளை கைது செய்த Spain நாட்டு அரசு,

ஈழத்தில் தொடரும் தமிழின அழிப்பிற்கு எதிராக பார்சிலோனா மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!!

ஈழத்தில் தொடரும் தமிழின அழிப்பிற்கு எதிராக பார்சிலோனா மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!!