மனித உரிமை பாதுகாவலர் மற்றும் உண்மையின் குரல் ஆண்டகை இராயப்பிற்கு எமது கண்ணீர் இரங்கல்
அருள்மிகு முனைவர்; இராயப்பு ஏப்ரல் 1 2021 அன்று இலங்கையின் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அருள்மிகு முனைவர்; இராயப்பு ஏப்ரல் 1 2021 அன்று இலங்கையின் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
27.03.2021 அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!!! கடந்த 23.03.2021 அன்று ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிய சிறீலங்கா தொடர்பான 46/1 தீர்மானம் தமிழர் தேசத்தின்அபிலாசைகளை புறக்கணித்துள்ளதுடன், தமிழினவழிப்பை முற்றாக மூடிமறைத்துள்ளது.
சுவிஸில் அனைத்துலக தமிழர் பேரவை – தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ஒய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமனுடன் மக்கள் சந்திப்பு.
ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடர் பெப்ரவரி 22ம் திகதி தொடங்கி மார்ச் 23ம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது. கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடத்தில் இருந்து பலத்த கட்டுப்பாடுகளுடன் இடம்பெற்று வந்திருந்தது.
பெப்ரவரி 17, 2021 அன்று ஒரு வணிக வளாகத்தில் நடந்த பொலிசாரின் தேடுதல்களைஅடுத்து
தமிழீழத்தில் உலக வல்லாதிக்க கூட்டு சக்திகளின் துணையுடன் பேரினவாத சிறீலங்கா இனவழிப்பு அரசினால்
தமிழர் இயக்கமாகிய நாம் தமிழீழத்தில் எமது இறையாண்மையை வலியுறுத்தியும், சிறீலங்கா இனவழிப்பு அரசினால் தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்க்கும்
Spain இல் தனிநாட்டு கோரிக்கையை முன்னிறுத்தி பொது வாக்கெடுப்பு நடாத்திய கத்தலோனிய பிரதிநிதிகளை கைது செய்த Spain நாட்டு அரசு,
ரான்சின் பாரிசு நகரை அண்டியிருக்கும் தமிழர்கள் அதிகம் வாழும் Choisy-le-Roi எனும் நகரிலே 22.01.2020 அன்று
ஈழத்தில் தொடரும் தமிழின அழிப்பிற்கு எதிராக பார்சிலோனா மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!!