தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் ஐ.நா விடம் வலியுறுத்திய 221 ஐ.நாவின் அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் அடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள்!

தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் ஐ.நா விடம் வலியுறுத்திய 221 ஐ.நாவின் அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் அடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள் தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 49வது…

தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் ஐ.நா விடம் வலியுறுத்திய 221 ஐ.நாவின் அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் அடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள்!

தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடரில் காத்திரமானதொரு தீர்மானத்தை முன்மொழிந்து நடைமுறைபப்படுத்த முன்வரவேண்டுமென பன்னாட்டு இராசதந்திர தளத்தில் உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கும் ஐ.நாவின் ECOSOC அங்கீகாரம் பெற்ற பாரதி அமைப்பினால்,…

ஐ. நா சபையின் சமூக மற்றும் பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவால் நடாத்தப்படும் 10 வது இளையோர் மன்றம்!!!

ஐ. நா சபையின் சமூக மற்றும் பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவால் நடாத்தப்படும் 10 வது இளையோர் மன்றம்!!! தமிழர் இயக்கத்தின் இணை அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் நாளை (06.04.2021) செவ்வாய் கிழமை பிற்பகல் மாலை 18.00 மணிக்கு “மகுட நுண்ணுயிர் தொற்று காலத்தில் ஒடுக்கப்பட்ட தேசங்களில் இளம் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள்” எனும் தொனிப் பொருளில் இணையவழி மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமை பாதுகாவலர் மற்றும் உண்மையின் குரல் ஆண்டகை இராயப்பிற்கு எமது கண்ணீர் இரங்கல்

அருள்மிகு முனைவர்; இராயப்பு ஏப்ரல் 1 2021 அன்று இலங்கையின் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

தமிழர்களை குற்றவாளிகளாகவும் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தை நீதி வழங்கும் நிலையிலும் நிறுத்தியுள்ள ஐ. நா மனித உரிமைகள் சபையின் தீர்மானம் (46/1)!!!

27.03.2021 அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!!! கடந்த 23.03.2021 அன்று ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிய சிறீலங்கா தொடர்பான  46/1 தீர்மானம் தமிழர் தேசத்தின்அபிலாசைகளை புறக்கணித்துள்ளதுடன், தமிழினவழிப்பை முற்றாக மூடிமறைத்துள்ளது.

ஊடகவியலாளர்கள் சந்திப்பு – “ஐ.நா தீர்மானமும், தமிழீழ மக்களின் எதிர்காலமும்”

“ஐ.நா தீர்மானமும், தமிழீழ மக்களின் எதிர்காலமும்” ஊடகவியலாளர்கள் சந்திப்பு காலம் : 27/03/2021சனிக்கிழமை*

20 வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் ஆபத்து குறித்து ஐ.நா வில் வெளிப்படுத்திய அருட்தந்தை

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி

இன அழிப்பிலிருந்து தமிழர்களின் தாயகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்; ஜெனீவாவில் தென்றல் அமைப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

நீதி வழங்க தவறிவிட்டதால், உலக நடுவர் மன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண்டும்; ஜெனீவாவில் வலியுறுத்து

“தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் அரசு தவறிவிட்டதால் காலம் தாழ்த்தாமல் உலக நடுவர் மன்றத்தில் நிறுத்தி,