பன்னாட்டுப் பொறுப்புக் கூறல் அமைப்பை இலங்கையில் ஐ.நா. நிறுவவேண்டும் – காணொளி

“இலங்கை அரசாங்கம் அரசு நல்லிணக்கம், பதிலிறுப்பு, மனிதஉரிமைகள் ஆகியவற்றிற்கு எதிராக செயல்பாடுகளை எடுக்கப்படுகின்றது.

நீதிக்காகப் போராடுவதையும் தடை செய்யும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்; ஜெனீவாவில் சுட்டிக்காட்டு – காணொளி

“இலங்கை இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை

பன்னாட்டுப் பொறுப்புக் கூறல் அமைப்பை இலங்கையில் ஐ.நா. நிறுவவேண்டும்; ஜெனீவாவில் வலியுறுத்து – காணொளி

“இலங்கை அரசாங்கம் அரசு நல்லிணக்கம், பதிலிறுப்பு, மனிதஉரிமைகள் ஆகியவற்றிற்கு எதிராக செயல்பாடுகளை எடுக்கப்படுகின்றது. இந்த மனித உரிமை பேரவை இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக்கூறல் (பதிலிறுப்பு) அமைப்பை நிறுவவேண்டும்” என ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . இதில் இரண்டாவது வாரத்தில் ஐ.நா…

தமிழின அழிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஜெனீவாவில் அருட்தந்தை குழந்தைசாமி

“வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைபெறும் தமிழின அழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க மனித உரிமைகள் பேரவை தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என அருட்தந்தை ஆ. குழந்தைசாமி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தியிருக்கின்றார். ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . இதில் இரண்டாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற…

ஆட்சி மாற்றத்துக்காக வேலை செய்யும் மேற்கு நாடுகள் எமது விவகாரத்தை கைவிட்டுவிடக் கூடிய ஆபத்து உள்ளது; தமிழர் இயக்கம் – காணொளி நேர்காணல்

ஆட்சி மாற்றத்துக்காக வேலை செய்யும் மேற்கு நாடுகள், அதன் பின்னர் எமது விவகாரத்தை கைவிட்டுவிடக் கூடிய ஆபத்தான நிலை உள்ளது. இதனை உணர்ந்து நாங்கள் செயற்பட வேண்டும்” எனக் கூறுகின்றார் ஜெனீவாவில் செயற்படும் தமிழர் இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் பொஸ்கோ. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத போதிலும், மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரது…

இலங்கையில் தமிழ் இன அழிப்பிற்கு எதிராக பிரான்சில் இளையோர்களால் நடாத்தப்படும் நிழல்படக் கண்காட்சியும் கையெழுத்துப் போராட்டமும்

இலங்கையில்  திட்டமிட்ட  அடிப்படையில்  சிங்கள இனவாதிகளால் காலங்காலமாக தமிழ் இன அழிப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதை புரிந்தும் சர்வதேசம் வாய் மூடி மௌனிப்பது மிகவும் வேதனை அளிக்கின்றது.

தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் இனஅழிப்புக்கான திட்டம்: ஜெனீவாவில் அருட்தந்தை குழந்தைசாமி (காணொளி)

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இரண்டு தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், தமிழர் இயக்கத்தின் சார்பில் அருட்தந்தை பேராசிரியர் குழந்தைசாமி கலந்துகொண்டிருந்தார். நேற்றைய கூட்டத் தொடரில் என்ன நடைபெற்றது என்பதை தினக்குரல் இணைய வாசகர்களுக்காக ஜெனீவாவிலிருந்து அவர் தந்த தகவல்களை காணொளி மூலம் காணலாம்.   Share