தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் ஐ.நா விடம் வலியுறுத்திய 221 ஐ.நாவின் அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் அடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள்!

தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் ஐ.நா விடம் வலியுறுத்திய 221 ஐ.நாவின் அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் அடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள் தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 49வது…

தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் ஐ.நா விடம் வலியுறுத்திய 221 ஐ.நாவின் அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் அடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள்!

தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடரில் காத்திரமானதொரு தீர்மானத்தை முன்மொழிந்து நடைமுறைபப்படுத்த முன்வரவேண்டுமென பன்னாட்டு இராசதந்திர தளத்தில் உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கும் ஐ.நாவின் ECOSOC அங்கீகாரம் பெற்ற பாரதி அமைப்பினால்,…

மனித உரிமை பாதுகாவலர் மற்றும் உண்மையின் குரல் ஆண்டகை இராயப்பிற்கு எமது கண்ணீர் இரங்கல்

அருள்மிகு முனைவர்; இராயப்பு ஏப்ரல் 1 2021 அன்று இலங்கையின் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

தமிழர்களை குற்றவாளிகளாகவும் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தை நீதி வழங்கும் நிலையிலும் நிறுத்தியுள்ள ஐ. நா மனித உரிமைகள் சபையின் தீர்மானம் (46/1)!!!

27.03.2021 அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!!! கடந்த 23.03.2021 அன்று ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிய சிறீலங்கா தொடர்பான  46/1 தீர்மானம் தமிழர் தேசத்தின்அபிலாசைகளை புறக்கணித்துள்ளதுடன், தமிழினவழிப்பை முற்றாக மூடிமறைத்துள்ளது.

தமிழின அழிப்பினை தொடர்சியாக மூடிமறைக்கும் பிரித்தானியா!

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடர் பெப்ரவரி 22ம் திகதி தொடங்கி மார்ச் 23ம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது. கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடத்தில் இருந்து பலத்த கட்டுப்பாடுகளுடன் இடம்பெற்று வந்திருந்தது.

பிரான்சில் தமிழ் சமூகத்திற்கு எதிராக பிரெஞ்சு ஊடகங்கள் பரப்புகின்ற அவதூறு குறித்த கண்டன அறிக்கை!

பெப்ரவரி 17, 2021 அன்று ஒரு வணிக வளாகத்தில் நடந்த பொலிசாரின் தேடுதல்களைஅடுத்து

இளைய தலைமுறையினரின் எழுச்சியை எதிர்பார்த்து ஏக்கத்தோடு காத்திருக்கும் முள்ளிவாய்க்கால்!!!

தமிழீழத்தில் உலக வல்லாதிக்க கூட்டு சக்திகளின் துணையுடன் பேரினவாத சிறீலங்கா இனவழிப்பு அரசினால்

அனந்தி சசிதரனின் தமிழர் இயக்கம் மீதான உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான தெளிவூட்டல்!!!

தமிழர் இயக்கமாகிய நாம் தமிழீழத்தில்  எமது இறையாண்மையை வலியுறுத்தியும்,  சிறீலங்கா   இனவழிப்பு    அரசினால் தமிழீழத்தில்    மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்க்கும்

கத்தலோனிய தனி நாட்டுக் கோரிக்கையாளர்களிற்கு எதிரான வழக்கில் சர்வதேச அவதானிப்பாளராக தமிழர் இயக்கத்திற்கு அழைப்பு !!!

Spain இல் தனிநாட்டு கோரிக்கையை முன்னிறுத்தி பொது  வாக்கெடுப்பு நடாத்திய கத்தலோனிய பிரதிநிதிகளை கைது செய்த Spain நாட்டு அரசு,