இலங்கையில் தமிழ் இன அழிப்பிற்கு எதிராக பிரான்சில் இளையோர்களால் நடாத்தப்படும் நிழல்படக் கண்காட்சியும் கையெழுத்துப் போராட்டமும்

இலங்கையில்  திட்டமிட்ட  அடிப்படையில்  சிங்கள இனவாதிகளால் காலங்காலமாக தமிழ் இன அழிப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதை புரிந்தும் சர்வதேசம் வாய் மூடி மௌனிப்பது மிகவும் வேதனை அளிக்கின்றது.