Resolution des französischen Stadtrats von Choisy-le-Roi zur Anerkennung des Selbstbestimmungsrechts der Eelam Tamilen und zur Forderung einer internationalen gerichtlichen Untersuchung über den Völkermord an Tamilen in Sri Lanka.

Resolution des französischen Stadtrats von Choisy-le-Roi zur Anerkennung des Selbstbestimmungsrechts der Eelam Tamilen und zur Forderung einer internationalen gerichtlichen Untersuchung über den Völkermord an Tamilen in Sri Lanka.     Share

இளைய தலைமுறையினரின் எழுச்சியை எதிர்பார்த்து ஏக்கத்தோடு காத்திருக்கும் முள்ளிவாய்க்கால்!!!

தமிழீழத்தில் உலக வல்லாதிக்க கூட்டு சக்திகளின் துணையுடன் பேரினவாத சிறீலங்கா இனவழிப்பு அரசினால்

தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் இனஅழிப்புக்கான திட்டம்: ஜெனீவாவில் அருட்தந்தை குழந்தைசாமி (காணொளி)

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இரண்டு தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், தமிழர் இயக்கத்தின் சார்பில் அருட்தந்தை பேராசிரியர் குழந்தைசாமி கலந்துகொண்டிருந்தார். நேற்றைய கூட்டத் தொடரில் என்ன நடைபெற்றது என்பதை தினக்குரல் இணைய வாசகர்களுக்காக ஜெனீவாவிலிருந்து அவர் தந்த தகவல்களை காணொளி மூலம் காணலாம்.   Share

இலங்கையில் தமிழ் இன அழிப்பிற்கு எதிராக பிரான்சில் இளையோர்களால் நடாத்தப்படும் நிழல்படக் கண்காட்சியும் கையெழுத்துப் போராட்டமும்

இலங்கையில்  திட்டமிட்ட  அடிப்படையில்  சிங்கள இனவாதிகளால் காலங்காலமாக தமிழ் இன அழிப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதை புரிந்தும் சர்வதேசம் வாய் மூடி மௌனிப்பது மிகவும் வேதனை அளிக்கின்றது.

ஆட்சி மாற்றத்துக்காக வேலை செய்யும் மேற்கு நாடுகள் எமது விவகாரத்தை கைவிட்டுவிடக் கூடிய ஆபத்து உள்ளது; தமிழர் இயக்கம் – காணொளி நேர்காணல்

ஆட்சி மாற்றத்துக்காக வேலை செய்யும் மேற்கு நாடுகள், அதன் பின்னர் எமது விவகாரத்தை கைவிட்டுவிடக் கூடிய ஆபத்தான நிலை உள்ளது. இதனை உணர்ந்து நாங்கள் செயற்பட வேண்டும்” எனக் கூறுகின்றார் ஜெனீவாவில் செயற்படும் தமிழர் இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் பொஸ்கோ. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத போதிலும், மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரது…

தமிழின அழிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஜெனீவாவில் அருட்தந்தை குழந்தைசாமி

“வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைபெறும் தமிழின அழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க மனித உரிமைகள் பேரவை தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என அருட்தந்தை ஆ. குழந்தைசாமி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தியிருக்கின்றார். ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . இதில் இரண்டாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற…