பிரான்சில் தமிழ் சமூகத்திற்கு எதிராக பிரெஞ்சு ஊடகங்கள் பரப்புகின்ற அவதூறு குறித்த கண்டன அறிக்கை!
பெப்ரவரி 17, 2021 அன்று ஒரு வணிக வளாகத்தில் நடந்த பொலிசாரின் தேடுதல்களைஅடுத்து
பெப்ரவரி 17, 2021 அன்று ஒரு வணிக வளாகத்தில் நடந்த பொலிசாரின் தேடுதல்களைஅடுத்து
27.03.2021 அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!!! கடந்த 23.03.2021 அன்று ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிய சிறீலங்கா தொடர்பான 46/1 தீர்மானம் தமிழர் தேசத்தின்அபிலாசைகளை புறக்கணித்துள்ளதுடன், தமிழினவழிப்பை முற்றாக மூடிமறைத்துள்ளது.
ஐ. நா சபையின் சமூக மற்றும் பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவால் நடாத்தப்படும் 10 வது இளையோர் மன்றம்!!! தமிழர் இயக்கத்தின் இணை அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் நாளை (06.04.2021) செவ்வாய் கிழமை பிற்பகல் மாலை 18.00 மணிக்கு “மகுட நுண்ணுயிர் தொற்று காலத்தில் ஒடுக்கப்பட்ட தேசங்களில் இளம் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள்” எனும் தொனிப் பொருளில் இணையவழி மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகுட நுண்ணுயிர் ( Covid 19 ) தொற்று காலத்தில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை அடிப்படையாக கொண்டு மீள் கட்டமைப்பிற்கான பத்துவருட செயற்பாடுகள்
Subathra Varadharaj|ABC Tamil Oli|GD Item 8|46th Session of UNHRC