<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Tamil Movement</title>
	<atom:link href="https://tamilmovement.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilmovement.com</link>
	<description>Tamil Movement</description>
	<lastBuildDate>Fri, 04 Mar 2022 01:27:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.1.1</generator>

<image>
	<url>https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/cropped-GlobalMovementFavicon-32x32.png</url>
	<title>Tamil Movement</title>
	<link>https://tamilmovement.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் ஐ.நா விடம் வலியுறுத்திய 221 ஐ.நாவின் அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் அடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள்!</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%-2/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Tamilmovement]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Mar 2022 01:27:33 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Press Releases]]></category>
		<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=4021</guid>

					<description><![CDATA[தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் ஐ.நா விடம் வலியுறுத்திய 221 ஐ.நாவின் அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் அடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள் தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 49வது&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் ஐ.நா விடம் வலியுறுத்திய 221 ஐ.நாவின் அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் அடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள்</p>
<p>தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடரில் காத்திரமானதொரு தீர்மானத்தை முன்மொழிந்து நடைமுறைபப்படுத்த முன்வரவேண்டுமென பன்னாட்டு இராசதந்திர தளத்தில் உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கும் ஐ.நாவின் ECOSOC அங்கீகாரம் பெற்ற பாரதி அமைப்பினால், 60 இற்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 220 ஐக்கிய நாடுகள் சபையின் ECOSOC (UN Economic and Social Council) அங்கீகாரம் பெற்ற அமைப்புக்கள் உள்ளடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்கள் கூட்டாக ஒன்றிணைந்து கடந்த மாதம் எழுத்து மூல அறிக்கை ஒன்று ஐ.நா விற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவ் அறிக்கை 25.02.2022 அன்று ஐ.நா பொதுச் சபையினால் அங்கீகரித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>அவ் அறிக்கையில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கும், தொடரும் கட்டமைப்பு சார் தமிழின அழிப்பிற்கும் அனைத்துலக நீதி விசாரணை வேண்டியும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கூட்டாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ் அறிக்கை உலகத் தமிழர் இயக்கத்தின் அயராத முயற்சிக்கும், ஈழத்தமிழர் பிரச்சனையை சர்வதேச மயப்படுத்தப்படுவதனூடாகவே எமக்கான நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற இலக்கை நோக்கிய உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.</p>
<p>அவ் அறிக்கையின் சாராம்சம் :</p>
<p>ஈழத்தமிழர்கள் கடந்த 70 வருடங்களாக தங்களது சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றார்கள். ஆனால் தொடர்ந்து தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து தமிழர்களை அடிமைகளாக வைத்துக் கொண்டு ஆட்சிபீடம் ஏறுகிற ஒவ்வொரு சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளும் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறது. இந்த மனோபாவமே தமிழின அழிப்பிற்கு வழிவகுத்தது.</p>
<p>70 000 இற்கும் மேற்பட்டவர்கள் 2009ல் கொல்லப்பட்டார்கள் என்ற குறைந்த பட்ச எண்ணிக்கையை ஐ.நா.வின் 2012ன் அறிக்கை உறுதி செய்திருக்கும் அதேவேளை 1 46 679 நபர்கள் எண்ணிக்கையில் காணவில்லை என மறைந்த முன்னாள் மன்னார் பேராயர் ராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்களால் உறுதி செய்யப்பட்டது. பல்லாயிரக் கணக்கானவர்கள் பாதுகாப்பு வலையமென அறிவிக்கப்பட்ட இடங்களான மருத்துவ மனைகளிலும், பாடசாலைகளிலும் வைத்தே சிறீலங்கா அரசபடைகளால் போர் விமானங்களினாலும் எறிகணைகளினாலும் தாக்கிக் கொல்லப்பட்டனர்.</p>
<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையை பொறுத்த வரையில் உலகத்தில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக அதற்கான ஐ.நா சபை செயற்குழு நிறுவியுள்ளது.</p>
<p>ஐ.நா.வின் 10 விசேட பொறிமுறை ஆய்வாளர்கள் குழுவொன்று கடந்த யனவரி 2021ல் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பொறுப்புக் கூறல் குறித்தும் காரசாரமான அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தார்கள்.</p>
<p>மேலும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் ஆணையாளர்களும் போர் முடிந்தும் 13 வருடங்களாக உள்நாட்டு பொறிமுறைகள் பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்த முன்னேற்றமும் காட்டவில்லை.</p>
<p>இராணுவமயமாக்கல், நில அபகரிப்பு, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான வன்முறைகள், நினைவுகூறல்களுக்கு தடை போன்ற விடயங்களும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>ஐ.நா உட்பட உறுப்பு நாடுகளிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் :</p>
<p>&#8211; பெப்ரவரி 10 2015ல் நிறைவேற்றப்பட்ட வடமாகாண சபையின் தமிழின அழிப்பு தொடர்பான தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.</p>
<p>&#8211; ஈழத்தில் நடந்த தமிழின அழிப்பை முறையான வழியில் விசாரிக்க வேண்டும் அத்துடன் ஐ.நா வின் 30/1 தீர்மானத்தையும் வலுவானதாக மாற்ற வேண்டும்.</p>
<p>&#8211; பாதிக்கப்பட்ட தமிழர்கள் சிறீலங்கா அரசின் உள்நாட்டு பொறிமுறைகளை ஒருபோதும் நம்பவில்லை, சிறீலங்கா அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்.</p>
<p>&#8211; தமிழர்கள் மேல் தொடர்ந்தும் பிரயோகிக்கப்படும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கவும் விசாரணை செய்யவும் ஒரு விசேட பிரதிநிதியை அங்கத்துவ நாடுகள் நியமனம் செய்ய வேண்டும்.</p>
<p>&#8211; விடுதலைப்புலிகள் மீதான தடையைக் காரணம் காட்டி வடக்கிலும் கிழக்கிலும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீது செய்யப்படும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.</p>
<p>ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்களிடமும், ஒப்பந்த அமைப்பு நிபுணர்களிடமும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் :</p>
<p>&#8211; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தங்களது நியாயமான நீதி கோரும் போராட்டங்களில் அவர்களுக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துவதுடன் அவர்கள் எந்தவொரு இடர்களும் இல்லாமல் தங்களது போராட்டங்களை முன்னெடுக்கவும் வழிவகுக்க வேண்டும்.</p>
<p>&#8211; எவ்வித காரணங்களும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும்.</p>
<p>ஐ.நா பொதுச்சபையின் நான்காவது ஆணையம் என்றழைக்கப்படும் விசேட அரசியல் மற்றும் காலணித்துவ நீக்கத்திற்கான ஆணையத்திடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:</p>
<p>&#8211; தமிழீழத்தை சுயநிர்ணய உரிமைக்காக போராடும் நாடுகளின் பட்டியலில் இணைக்க வேண்டும்.</p>
<p>&#8211; நான்காவது ஆணையத்தின் முன் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கோரி, தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் பிரதிநிதிகள், மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் அறிக்கைகளை செவிசாய்த்து நேரில் சென்று பார்வையிடும் பணிகளை பொறுப்பெடுத்து சிறீலங்காவின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் தமிழ் பிரதேசத்தில் அரசியல், சமூக, பொருளாதார, கல்வி நிலமைகளைப்பற்றிய ஆய்வுக் கருத்தரங்குகளை நிறுவ வேண்டும்.</p>
<p>இவ்வாறாக அவ் அறிக்கையின் பிரதான அம்சங்கள் அமைந்திருந்தன.</p>
<p>இதேபோன்று கடந்த 2019ம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் 40வது கூட்டத்தொடரில் பாரதி அமைப்பினால் ஈழத்தமிழர் வரலாற்றில் முதன்முறையாக 118 இற்கும் அதிகமான ஐ. நா சபையின் ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் உள்ளடங்கலாக 3000 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்களின் ஆதரவுடனும் இரு அறிக்கைகளும், கடந்த 2021ம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தொடரில் 192 ஐ.நா சபையின் ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் உள்ளடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்களின் ஆதரவுடன் ஒரு அறிக்கையும் ஐ.நா விற்கு சமர்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>பன்னாட்டு அமைப்புகளின் இக்கோரிக்கை மனுவானது அனைத்துலக அரங்கில் ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகவே அரசியல் அவதானிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் நோக்கப்படுகின்றது.</p>
<p>குறிப்பாக தற்போது நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட இக் கோரிக்கை மனுவானது சிறீலங்கா சார்ந்த ஐ.நா வின் தீர்மானங்களிலும் சிறப்பு அறிக்கையாளர்களின் அறிக்கைகளிலும் தாக்கம் செலுத்தும் காரணியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>அத்துடன் இக் கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டுள்ள அமைப்புக்களால் இவ் விடையமானது தமது நாட்டு மக்கள் மத்தியிலும் மற்றும் அரச தரப்பினரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு விளக்கமளிக்கப்பட்டுவருகின்றது. இச் செயற்பாடானது ஈழத் தமிழர் பிரச்சனை உலகளாவிய ரீதியாக பல்லின மக்களிடையேயும் பன்னாட்டு அரச தரப்பினரிடையேயும் ஓர் முக்கிய பேசு பொருளாக்கப்பட்டுள்ளதானது, எம் இலக்கை எட்டுவதற்கான பயணத்தின் ஓர் முக்கிய படிக்கல்லாகும்.</p>
<p>இத்தருணத்தில் இவ் அறிக்கையினை<br />
ஐ.நா மன்றில் சமர்ப்பித்த மற்றும் அதற்கு ஆதரவளித்த அனைத்து பன்னாட்டு அமைப்புகளிற்கும் உலகத் தமிழர்கள் சார்பில் உலகத் தமிழர் இயக்கம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. அதேவேளை உலகத் தமிழர்கள் அனைவரும் இந்த அறிக்கையினை நீங்கள் வாழும் நாடுகளின் அரசியல் தளங்களுக்கு எடுத்துச்சென்று ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.</p>
<p>நன்றி</p>
<p>பாரதி அமைப்பு<br />
உலகத் தமிழர் இயக்கம்</p>
<p>உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டு அமைப்புகளினால் ஐ.நா வில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை <img src="https://s.w.org/images/core/emoji/14.0.0/72x72/1f447.png" alt="👇" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /></p>
<p>https://drive.google.com/file/d/1fwld1KZ5vgGvjYPT1QkAvuJDEskRIr0d/view?usp=sharing</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் ஐ.நா விடம் வலியுறுத்திய 221 ஐ.நாவின் அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் அடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள்!</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Tamilmovement]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Mar 2022 01:21:43 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Press Releases]]></category>
		<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=4018</guid>

					<description><![CDATA[தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடரில் காத்திரமானதொரு தீர்மானத்தை முன்மொழிந்து நடைமுறைபப்படுத்த முன்வரவேண்டுமென பன்னாட்டு இராசதந்திர தளத்தில் உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கும் ஐ.நாவின் ECOSOC அங்கீகாரம் பெற்ற பாரதி அமைப்பினால்,&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடரில் காத்திரமானதொரு தீர்மானத்தை முன்மொழிந்து நடைமுறைபப்படுத்த முன்வரவேண்டுமென பன்னாட்டு இராசதந்திர தளத்தில் உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கும் ஐ.நாவின் ECOSOC அங்கீகாரம் பெற்ற பாரதி அமைப்பினால், 60 இற்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 220 ஐக்கிய நாடுகள் சபையின் ECOSOC (UN Economic and Social Council) அங்கீகாரம் பெற்ற அமைப்புக்கள் உள்ளடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்கள் கூட்டாக ஒன்றிணைந்து கடந்த மாதம் எழுத்து மூல அறிக்கை ஒன்று ஐ.நா விற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவ் அறிக்கை 25.02.2022 அன்று ஐ.நா பொதுச் சபையினால் அங்கீகரித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>அவ் அறிக்கையில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கும், தொடரும் கட்டமைப்பு சார் தமிழின அழிப்பிற்கும் அனைத்துலக நீதி விசாரணை வேண்டியும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கூட்டாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ் அறிக்கை உலகத் தமிழர் இயக்கத்தின் அயராத முயற்சிக்கும், ஈழத்தமிழர் பிரச்சனையை சர்வதேச மயப்படுத்தப்படுவதனூடாகவே எமக்கான நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற இலக்கை நோக்கிய உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.</p>
<p>அவ் அறிக்கையின் சாராம்சம் :</p>
<p>ஈழத்தமிழர்கள் கடந்த 70 வருடங்களாக தங்களது சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றார்கள். ஆனால் தொடர்ந்து தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து தமிழர்களை அடிமைகளாக வைத்துக் கொண்டு ஆட்சிபீடம் ஏறுகிற ஒவ்வொரு சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளும் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறது. இந்த மனோபாவமே தமிழின அழிப்பிற்கு வழிவகுத்தது.</p>
<p>70 000 இற்கும் மேற்பட்டவர்கள் 2009ல் கொல்லப்பட்டார்கள் என்ற குறைந்த பட்ச எண்ணிக்கையை ஐ.நா.வின் 2012ன் அறிக்கை உறுதி செய்திருக்கும் அதேவேளை 1 46 679 நபர்கள் எண்ணிக்கையில் காணவில்லை என மறைந்த முன்னாள் மன்னார் பேராயர் ராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்களால் உறுதி செய்யப்பட்டது. பல்லாயிரக் கணக்கானவர்கள் பாதுகாப்பு வலையமென அறிவிக்கப்பட்ட இடங்களான மருத்துவ மனைகளிலும், பாடசாலைகளிலும் வைத்தே சிறீலங்கா அரசபடைகளால் போர் விமானங்களினாலும் எறிகணைகளினாலும் தாக்கிக் கொல்லப்பட்டனர்.</p>
<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையை பொறுத்த வரையில் உலகத்தில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக அதற்கான ஐ.நா சபை செயற்குழு நிறுவியுள்ளது.</p>
<p>ஐ.நா.வின் 10 விசேட பொறிமுறை ஆய்வாளர்கள் குழுவொன்று கடந்த யனவரி 2021ல் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பொறுப்புக் கூறல் குறித்தும் காரசாரமான அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தார்கள்.</p>
<p>மேலும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் ஆணையாளர்களும் போர் முடிந்தும் 13 வருடங்களாக உள்நாட்டு பொறிமுறைகள் பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்த முன்னேற்றமும் காட்டவில்லை.</p>
<p>இராணுவமயமாக்கல், நில அபகரிப்பு, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான வன்முறைகள், நினைவுகூறல்களுக்கு தடை போன்ற விடயங்களும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>ஐ.நா உட்பட உறுப்பு நாடுகளிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் :</p>
<p>&#8211; பெப்ரவரி 10 2015ல் நிறைவேற்றப்பட்ட வடமாகாண சபையின் தமிழின அழிப்பு தொடர்பான தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.</p>
<p>&#8211; ஈழத்தில் நடந்த தமிழின அழிப்பை முறையான வழியில் விசாரிக்க வேண்டும் அத்துடன் ஐ.நா வின் 30/1 தீர்மானத்தையும் வலுவானதாக மாற்ற வேண்டும்.</p>
<p>&#8211; பாதிக்கப்பட்ட தமிழர்கள் சிறீலங்கா அரசின் உள்நாட்டு பொறிமுறைகளை ஒருபோதும் நம்பவில்லை, சிறீலங்கா அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்.</p>
<p>&#8211; தமிழர்கள் மேல் தொடர்ந்தும் பிரயோகிக்கப்படும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கவும் விசாரணை செய்யவும் ஒரு விசேட பிரதிநிதியை அங்கத்துவ நாடுகள் நியமனம் செய்ய வேண்டும்.</p>
<p>&#8211; விடுதலைப்புலிகள் மீதான தடையைக் காரணம் காட்டி வடக்கிலும் கிழக்கிலும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீது செய்யப்படும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.</p>
<p>ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்களிடமும், ஒப்பந்த அமைப்பு நிபுணர்களிடமும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் :</p>
<p>&#8211; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தங்களது நியாயமான நீதி கோரும் போராட்டங்களில் அவர்களுக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துவதுடன் அவர்கள் எந்தவொரு இடர்களும் இல்லாமல் தங்களது போராட்டங்களை முன்னெடுக்கவும் வழிவகுக்க வேண்டும்.</p>
<p>&#8211; எவ்வித காரணங்களும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும்.</p>
<p>ஐ.நா பொதுச்சபையின் நான்காவது ஆணையம் என்றழைக்கப்படும் விசேட அரசியல் மற்றும் காலணித்துவ நீக்கத்திற்கான ஆணையத்திடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:</p>
<p>&#8211; தமிழீழத்தை சுயநிர்ணய உரிமைக்காக போராடும் நாடுகளின் பட்டியலில் இணைக்க வேண்டும்.</p>
<p>&#8211; நான்காவது ஆணையத்தின் முன் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கோரி, தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் பிரதிநிதிகள், மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் அறிக்கைகளை செவிசாய்த்து நேரில் சென்று பார்வையிடும் பணிகளை பொறுப்பெடுத்து சிறீலங்காவின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் தமிழ் பிரதேசத்தில் அரசியல், சமூக, பொருளாதார, கல்வி நிலமைகளைப்பற்றிய ஆய்வுக் கருத்தரங்குகளை நிறுவ வேண்டும்.</p>
<p>இவ்வாறாக அவ் அறிக்கையின் பிரதான அம்சங்கள் அமைந்திருந்தன.</p>
<p>இதேபோன்று கடந்த 2019ம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் 40வது கூட்டத்தொடரில் பாரதி அமைப்பினால் ஈழத்தமிழர் வரலாற்றில் முதன்முறையாக 118 இற்கும் அதிகமான ஐ. நா சபையின் ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் உள்ளடங்கலாக 3000 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்களின் ஆதரவுடனும் இரு அறிக்கைகளும், கடந்த 2021ம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தொடரில் 192 ஐ.நா சபையின் ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் உள்ளடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்களின் ஆதரவுடன் ஒரு அறிக்கையும் ஐ.நா விற்கு சமர்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>பன்னாட்டு அமைப்புகளின் இக்கோரிக்கை மனுவானது அனைத்துலக அரங்கில் ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகவே அரசியல் அவதானிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் நோக்கப்படுகின்றது.</p>
<p>குறிப்பாக தற்போது நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட இக் கோரிக்கை மனுவானது சிறீலங்கா சார்ந்த ஐ.நா வின் தீர்மானங்களிலும் சிறப்பு அறிக்கையாளர்களின் அறிக்கைகளிலும் தாக்கம் செலுத்தும் காரணியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>அத்துடன் இக் கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டுள்ள அமைப்புக்களால் இவ் விடையமானது தமது நாட்டு மக்கள் மத்தியிலும் மற்றும் அரச தரப்பினரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு விளக்கமளிக்கப்பட்டுவருகின்றது. இச் செயற்பாடானது ஈழத் தமிழர் பிரச்சனை உலகளாவிய ரீதியாக பல்லின மக்களிடையேயும் பன்னாட்டு அரச தரப்பினரிடையேயும் ஓர் முக்கிய பேசு பொருளாக்கப்பட்டுள்ளதானது, எம் இலக்கை எட்டுவதற்கான பயணத்தின் ஓர் முக்கிய படிக்கல்லாகும்.</p>
<p>இத்தருணத்தில் இவ் அறிக்கையினை<br />
ஐ.நா மன்றில் சமர்ப்பித்த மற்றும் அதற்கு ஆதரவளித்த அனைத்து பன்னாட்டு அமைப்புகளிற்கும் உலகத் தமிழர்கள் சார்பில் உலகத் தமிழர் இயக்கம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. அதேவேளை உலகத் தமிழர்கள் அனைவரும் இந்த அறிக்கையினை நீங்கள் வாழும் நாடுகளின் அரசியல் தளங்களுக்கு எடுத்துச்சென்று ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.</p>
<p>நன்றி</p>
<p>பாரதி அமைப்பு<br />
உலகத் தமிழர் இயக்கம்</p>
<p>உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டு அமைப்புகளினால் ஐ.நா வில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை <img src="https://s.w.org/images/core/emoji/14.0.0/72x72/1f447.png" alt="👇" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /></p>
<p>https://drive.google.com/file/d/1fwld1KZ5vgGvjYPT1QkAvuJDEskRIr0d/view?usp=sharing</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Standaktion &#8211; Völkermord an Tamilen in Sri Lanka geht weiter!!!</title>
		<link>https://tamilmovement.com/standaktion-voelkermord-an-tamilen-in-sri-lanka-geht-weiter/</link>
					<comments>https://tamilmovement.com/standaktion-voelkermord-an-tamilen-in-sri-lanka-geht-weiter/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Thu, 06 May 2021 17:22:53 +0000</pubDate>
				<category><![CDATA[Projects]]></category>
		<guid isPermaLink="false">https://tamilmovement.com/standaktion-voelkermord-an-tamilen-in-sri-lanka-geht-weiter/</guid>

					<description><![CDATA[Standaktion Völkermord an Tamilen in Sri Lanka geht weiter!!! Am 18. Mai begehen das weltweite tamilische Volk jährlich den &#60;&#60;Tamilischen Völkermord Gedenktag&#62;&#62;. In Sri Lanka übt die singhalesische Regierung seit über 60 Jahren einen systematischen Völkermord an den Tamilen aus. Am 18 Mai 2009 erreichte die Brutalität der singhalesischen Regierung mit dem Ende des Bürgerkriegs&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p>Standaktion</p>
<p>Völkermord an Tamilen in Sri Lanka geht weiter!!!</p>
<p>Am 18. Mai begehen das weltweite tamilische Volk jährlich den &lt;&lt;Tamilischen Völkermord Gedenktag&gt;&gt;.</p>
<p>In Sri Lanka übt die singhalesische Regierung seit über 60 Jahren einen systematischen Völkermord an den Tamilen aus. Am 18 Mai 2009 erreichte die Brutalität der singhalesischen Regierung mit dem Ende des Bürgerkriegs ihren vorläufigen Höhepunkt.</p>
<p>Der bewaffnete Krieg ist vorbei, aber der sogenannte, systematische, stille und strukturelle Völkermord an Tamilen hat bis heute keine Ende. Nach wie vor wird das tamilische Volk unterdrückt, seine Exponenten werden verfolgt, gefoltert und aufs übelste erniedrigt. Die Schweiz handelt mit dieser Völkermord- Regierung verschiedene Abkommensverträge aus und zugleich ignoriert und schweigt sie weiterhin den andauernden Völkermord an Tamilen. Angesicht dieses Völkermord- Gedenktages möchten wir mit dieser Standaktion den schweizerischen Öffentlichkeit auf diese unbeschreibliche Tragödie aufmerksam machen, welcher das tamilische Volk seit Jahrzehnten ausgesetzt ist, und so diesen bis heute andauernden strukturellen Genozid thematisieren.</p>
<p>Gemeinsam gegen den tamilischen Genozid in Sri Lanka!</p>
<p>Wann:<br />
Mittwoch, 12. Mai 2021,<br />
von 14:30 bis 18.30 Uhr</p>
<p>Wo:<br />
Zürich 1, Bahnhofstrasse, gegenüber 84 vor Pestalozzianlage</p>
<p>Kontakt:</p>
<p>+41 79 260 33 42 &#8211; Deutsch und Tamilisch<br />
+41 78 218 88 30 &#8211; Deutsch und Tamilisch<br />
+41 78 403 02 74 &#8211; Tamilisch</p>
<p>&nbsp;</p>
<p><img decoding="async" loading="lazy" class="alignnone wp-image-3030" src="https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-07.37.56-267x300.jpeg" alt="" width="1017" height="1143" srcset="https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-07.37.56-267x300.jpeg 267w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-07.37.56-910x1024.jpeg 910w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-07.37.56-768x864.jpeg 768w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-07.37.56-1365x1536.jpeg 1365w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-07.37.56-133x150.jpeg 133w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-07.37.56.jpeg 1422w" sizes="(max-width: 1017px) 100vw, 1017px" /><img decoding="async" loading="lazy" class="alignnone wp-image-3034" src="https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-08.07.13-267x300.jpeg" alt="" width="1016" height="1142" srcset="https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-08.07.13-267x300.jpeg 267w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-08.07.13-910x1024.jpeg 910w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-08.07.13-768x864.jpeg 768w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-08.07.13-1365x1536.jpeg 1365w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-08.07.13-133x150.jpeg 133w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-05-at-08.07.13.jpeg 1422w" sizes="(max-width: 1016px) 100vw, 1016px" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/standaktion-voelkermord-an-tamilen-in-sri-lanka-geht-weiter/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>16. Mai 2021 &#8211; Virtuelle Gedenken an den 12. Jahrestag des Völkermords an den Tamilen in Sri Lanka!!!</title>
		<link>https://tamilmovement.com/16-mai-2021-virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/</link>
					<comments>https://tamilmovement.com/16-mai-2021-virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Thu, 06 May 2021 17:14:31 +0000</pubDate>
				<guid isPermaLink="false">https://tamilmovement.com/16-mai-2021-virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[<p><img decoding="async" loading="lazy" class="alignnone wp-image-3018" src="https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.49.01-267x300.jpeg" alt="" width="1021" height="1147" srcset="https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.49.01-267x300.jpeg 267w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.49.01-768x864.jpeg 768w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.49.01-133x150.jpeg 133w" sizes="(max-width: 1021px) 100vw, 1021px" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/16-mai-2021-virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>15. Mai 2021 &#8211; Virtuelle Gedenken an den 12. Jahrestag des Völkermords an den Tamilen in Sri Lanka!!!</title>
		<link>https://tamilmovement.com/15-mai-2021-virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/</link>
					<comments>https://tamilmovement.com/15-mai-2021-virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Thu, 06 May 2021 17:10:47 +0000</pubDate>
				<guid isPermaLink="false">https://tamilmovement.com/15-mai-2021-virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[<p><img decoding="async" loading="lazy" class="alignnone wp-image-3026" src="https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.49.06-260x300.jpeg" alt="" width="1023" height="1180" srcset="https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.49.06-260x300.jpeg 260w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.49.06-887x1024.jpeg 887w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.49.06-768x887.jpeg 768w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.49.06-1331x1536.jpeg 1331w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.49.06-130x150.jpeg 130w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.49.06.jpeg 1386w" sizes="(max-width: 1023px) 100vw, 1023px" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/15-mai-2021-virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>14.Mai 2021 &#8211; Virtuelle Gedenken an den 12. Jahrestag des Völkermords an den Tamilen in Sri Lanka!!!</title>
		<link>https://tamilmovement.com/14-mail-2021-virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/</link>
					<comments>https://tamilmovement.com/14-mail-2021-virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Thu, 06 May 2021 17:08:36 +0000</pubDate>
				<category><![CDATA[Events]]></category>
		<guid isPermaLink="false">https://tamilmovement.com/14-mail-2021-virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[<p><img decoding="async" loading="lazy" class="alignnone wp-image-3022" src="https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.49.04-267x300.jpeg" alt="" width="1006" height="1130" srcset="https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.49.04-267x300.jpeg 267w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.49.04-768x864.jpeg 768w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.49.04-133x150.jpeg 133w" sizes="(max-width: 1006px) 100vw, 1006px" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/14-mail-2021-virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>13.Mai 2021 &#8211; Virtuelle Gedenken an den 12. Jahrestag des Völkermords an den Tamilen in Sri Lanka!!!</title>
		<link>https://tamilmovement.com/13-mai-2021-virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/</link>
					<comments>https://tamilmovement.com/13-mai-2021-virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Thu, 06 May 2021 17:02:39 +0000</pubDate>
				<category><![CDATA[Events]]></category>
		<guid isPermaLink="false">https://tamilmovement.com/13-mai-2021-virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[<p><img decoding="async" loading="lazy" class="alignnone wp-image-3014" src="https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.48.57-270x300.jpeg" alt="" width="1019" height="1132" srcset="https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.48.57-270x300.jpeg 270w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.48.57-921x1024.jpeg 921w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.48.57-768x854.jpeg 768w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.48.57-1381x1536.jpeg 1381w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.48.57-135x150.jpeg 135w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.48.57.jpeg 1439w" sizes="(max-width: 1019px) 100vw, 1019px" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/13-mai-2021-virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>12. Mai 2021 &#8211; Virtuelle Gedenken an den 12. Jahrestag des Völkermords an den Tamilen in Sri Lanka!!!</title>
		<link>https://tamilmovement.com/virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/</link>
					<comments>https://tamilmovement.com/virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Thu, 06 May 2021 16:59:41 +0000</pubDate>
				<guid isPermaLink="false">https://tamilmovement.com/virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[<p><img decoding="async" loading="lazy" class="alignnone wp-image-3010" src="https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.48.56-269x300.jpeg" alt="" width="998" height="1113" srcset="https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.48.56-269x300.jpeg 269w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.48.56-919x1024.jpeg 919w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.48.56-768x856.jpeg 768w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.48.56-1379x1536.jpeg 1379w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.48.56-135x150.jpeg 135w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/WhatsApp-Image-2021-05-04-at-15.48.56.jpeg 1436w" sizes="(max-width: 998px) 100vw, 998px" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/virtuelle-gedenken-an-den-12-jahrestag-des-voelkermords-an-den-tamilen-in-sri-lanka/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Subathra Varadharaj&#124;ABC Tamil Oli&#124;GD Item 8&#124;46th Session of UNHRC</title>
		<link>https://tamilmovement.com/wpvr_video/subathra-varadharajabc-tamil-oligd-item-846th-session-of-unhrc/</link>
					<comments>https://tamilmovement.com/wpvr_video/subathra-varadharajabc-tamil-oligd-item-846th-session-of-unhrc/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Thu, 15 Apr 2021 22:12:17 +0000</pubDate>
				<category><![CDATA[Videos]]></category>
		<category><![CDATA[camera phone]]></category>
		<category><![CDATA[free]]></category>
		<category><![CDATA[sharing]]></category>
		<category><![CDATA[upload]]></category>
		<category><![CDATA[video]]></category>
		<category><![CDATA[video phone]]></category>
		<guid isPermaLink="false">https://tamilmovement.com/wpvr_video/subathra-varadharajabc-tamil-oligd-item-846th-session-of-unhrc/</guid>

					<description><![CDATA[Subathra Varadharaj&#124;ABC Tamil Oli&#124;GD Item 8&#124;46th Session of UNHRC]]></description>
										<content:encoded><![CDATA[<p>Subathra Varadharaj|ABC Tamil Oli|GD Item 8|46th Session of UNHRC</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/wpvr_video/subathra-varadharajabc-tamil-oligd-item-846th-session-of-unhrc/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>Subathra Varadharaj&#124;ABC Tamil Oli&#124;GD Item 8&#124;46th Session of UNHRC</title>
		<link>https://tamilmovement.com/wpvr_video/subathra-varadharajabc-tamil-oligd-item-846th-session-of-unhrc-2/</link>
					<comments>https://tamilmovement.com/wpvr_video/subathra-varadharajabc-tamil-oligd-item-846th-session-of-unhrc-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Thu, 15 Apr 2021 22:12:17 +0000</pubDate>
				<category><![CDATA[Videos]]></category>
		<category><![CDATA[camera phone]]></category>
		<category><![CDATA[free]]></category>
		<category><![CDATA[sharing]]></category>
		<category><![CDATA[upload]]></category>
		<category><![CDATA[video]]></category>
		<category><![CDATA[video phone]]></category>
		<guid isPermaLink="false">https://tamilmovement.com/wpvr_video/subathra-varadharajabc-tamil-oligd-item-846th-session-of-unhrc-2/</guid>

					<description><![CDATA[Subathra Varadharaj&#124;ABC Tamil Oli&#124;GD Item 8&#124;46th Session of UNHRC]]></description>
										<content:encoded><![CDATA[<p>Subathra Varadharaj|ABC Tamil Oli|GD Item 8|46th Session of UNHRC</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/wpvr_video/subathra-varadharajabc-tamil-oligd-item-846th-session-of-unhrc-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
