<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>News &#8211; Tamil Movement</title>
	<atom:link href="https://tamilmovement.com/category/news/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilmovement.com</link>
	<description>Tamil Movement</description>
	<lastBuildDate>Fri, 04 Mar 2022 01:27:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.1.1</generator>

<image>
	<url>https://tamilmovement.com/wp-content/uploads/2021/05/cropped-GlobalMovementFavicon-32x32.png</url>
	<title>News &#8211; Tamil Movement</title>
	<link>https://tamilmovement.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் ஐ.நா விடம் வலியுறுத்திய 221 ஐ.நாவின் அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் அடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள்!</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%-2/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Tamilmovement]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Mar 2022 01:27:33 +0000</pubDate>
				<category><![CDATA[Press Releases]]></category>
		<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=4021</guid>

					<description><![CDATA[தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் ஐ.நா விடம் வலியுறுத்திய 221 ஐ.நாவின் அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் அடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள் தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 49வது&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் ஐ.நா விடம் வலியுறுத்திய 221 ஐ.நாவின் அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் அடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள்</p>
<p>தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடரில் காத்திரமானதொரு தீர்மானத்தை முன்மொழிந்து நடைமுறைபப்படுத்த முன்வரவேண்டுமென பன்னாட்டு இராசதந்திர தளத்தில் உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கும் ஐ.நாவின் ECOSOC அங்கீகாரம் பெற்ற பாரதி அமைப்பினால், 60 இற்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 220 ஐக்கிய நாடுகள் சபையின் ECOSOC (UN Economic and Social Council) அங்கீகாரம் பெற்ற அமைப்புக்கள் உள்ளடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்கள் கூட்டாக ஒன்றிணைந்து கடந்த மாதம் எழுத்து மூல அறிக்கை ஒன்று ஐ.நா விற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவ் அறிக்கை 25.02.2022 அன்று ஐ.நா பொதுச் சபையினால் அங்கீகரித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>அவ் அறிக்கையில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கும், தொடரும் கட்டமைப்பு சார் தமிழின அழிப்பிற்கும் அனைத்துலக நீதி விசாரணை வேண்டியும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கூட்டாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ் அறிக்கை உலகத் தமிழர் இயக்கத்தின் அயராத முயற்சிக்கும், ஈழத்தமிழர் பிரச்சனையை சர்வதேச மயப்படுத்தப்படுவதனூடாகவே எமக்கான நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற இலக்கை நோக்கிய உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.</p>
<p>அவ் அறிக்கையின் சாராம்சம் :</p>
<p>ஈழத்தமிழர்கள் கடந்த 70 வருடங்களாக தங்களது சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றார்கள். ஆனால் தொடர்ந்து தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து தமிழர்களை அடிமைகளாக வைத்துக் கொண்டு ஆட்சிபீடம் ஏறுகிற ஒவ்வொரு சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளும் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறது. இந்த மனோபாவமே தமிழின அழிப்பிற்கு வழிவகுத்தது.</p>
<p>70 000 இற்கும் மேற்பட்டவர்கள் 2009ல் கொல்லப்பட்டார்கள் என்ற குறைந்த பட்ச எண்ணிக்கையை ஐ.நா.வின் 2012ன் அறிக்கை உறுதி செய்திருக்கும் அதேவேளை 1 46 679 நபர்கள் எண்ணிக்கையில் காணவில்லை என மறைந்த முன்னாள் மன்னார் பேராயர் ராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்களால் உறுதி செய்யப்பட்டது. பல்லாயிரக் கணக்கானவர்கள் பாதுகாப்பு வலையமென அறிவிக்கப்பட்ட இடங்களான மருத்துவ மனைகளிலும், பாடசாலைகளிலும் வைத்தே சிறீலங்கா அரசபடைகளால் போர் விமானங்களினாலும் எறிகணைகளினாலும் தாக்கிக் கொல்லப்பட்டனர்.</p>
<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையை பொறுத்த வரையில் உலகத்தில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக அதற்கான ஐ.நா சபை செயற்குழு நிறுவியுள்ளது.</p>
<p>ஐ.நா.வின் 10 விசேட பொறிமுறை ஆய்வாளர்கள் குழுவொன்று கடந்த யனவரி 2021ல் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பொறுப்புக் கூறல் குறித்தும் காரசாரமான அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தார்கள்.</p>
<p>மேலும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் ஆணையாளர்களும் போர் முடிந்தும் 13 வருடங்களாக உள்நாட்டு பொறிமுறைகள் பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்த முன்னேற்றமும் காட்டவில்லை.</p>
<p>இராணுவமயமாக்கல், நில அபகரிப்பு, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான வன்முறைகள், நினைவுகூறல்களுக்கு தடை போன்ற விடயங்களும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>ஐ.நா உட்பட உறுப்பு நாடுகளிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் :</p>
<p>&#8211; பெப்ரவரி 10 2015ல் நிறைவேற்றப்பட்ட வடமாகாண சபையின் தமிழின அழிப்பு தொடர்பான தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.</p>
<p>&#8211; ஈழத்தில் நடந்த தமிழின அழிப்பை முறையான வழியில் விசாரிக்க வேண்டும் அத்துடன் ஐ.நா வின் 30/1 தீர்மானத்தையும் வலுவானதாக மாற்ற வேண்டும்.</p>
<p>&#8211; பாதிக்கப்பட்ட தமிழர்கள் சிறீலங்கா அரசின் உள்நாட்டு பொறிமுறைகளை ஒருபோதும் நம்பவில்லை, சிறீலங்கா அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்.</p>
<p>&#8211; தமிழர்கள் மேல் தொடர்ந்தும் பிரயோகிக்கப்படும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கவும் விசாரணை செய்யவும் ஒரு விசேட பிரதிநிதியை அங்கத்துவ நாடுகள் நியமனம் செய்ய வேண்டும்.</p>
<p>&#8211; விடுதலைப்புலிகள் மீதான தடையைக் காரணம் காட்டி வடக்கிலும் கிழக்கிலும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீது செய்யப்படும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.</p>
<p>ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்களிடமும், ஒப்பந்த அமைப்பு நிபுணர்களிடமும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் :</p>
<p>&#8211; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தங்களது நியாயமான நீதி கோரும் போராட்டங்களில் அவர்களுக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துவதுடன் அவர்கள் எந்தவொரு இடர்களும் இல்லாமல் தங்களது போராட்டங்களை முன்னெடுக்கவும் வழிவகுக்க வேண்டும்.</p>
<p>&#8211; எவ்வித காரணங்களும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும்.</p>
<p>ஐ.நா பொதுச்சபையின் நான்காவது ஆணையம் என்றழைக்கப்படும் விசேட அரசியல் மற்றும் காலணித்துவ நீக்கத்திற்கான ஆணையத்திடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:</p>
<p>&#8211; தமிழீழத்தை சுயநிர்ணய உரிமைக்காக போராடும் நாடுகளின் பட்டியலில் இணைக்க வேண்டும்.</p>
<p>&#8211; நான்காவது ஆணையத்தின் முன் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கோரி, தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் பிரதிநிதிகள், மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் அறிக்கைகளை செவிசாய்த்து நேரில் சென்று பார்வையிடும் பணிகளை பொறுப்பெடுத்து சிறீலங்காவின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் தமிழ் பிரதேசத்தில் அரசியல், சமூக, பொருளாதார, கல்வி நிலமைகளைப்பற்றிய ஆய்வுக் கருத்தரங்குகளை நிறுவ வேண்டும்.</p>
<p>இவ்வாறாக அவ் அறிக்கையின் பிரதான அம்சங்கள் அமைந்திருந்தன.</p>
<p>இதேபோன்று கடந்த 2019ம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் 40வது கூட்டத்தொடரில் பாரதி அமைப்பினால் ஈழத்தமிழர் வரலாற்றில் முதன்முறையாக 118 இற்கும் அதிகமான ஐ. நா சபையின் ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் உள்ளடங்கலாக 3000 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்களின் ஆதரவுடனும் இரு அறிக்கைகளும், கடந்த 2021ம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தொடரில் 192 ஐ.நா சபையின் ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் உள்ளடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்களின் ஆதரவுடன் ஒரு அறிக்கையும் ஐ.நா விற்கு சமர்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>பன்னாட்டு அமைப்புகளின் இக்கோரிக்கை மனுவானது அனைத்துலக அரங்கில் ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகவே அரசியல் அவதானிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் நோக்கப்படுகின்றது.</p>
<p>குறிப்பாக தற்போது நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட இக் கோரிக்கை மனுவானது சிறீலங்கா சார்ந்த ஐ.நா வின் தீர்மானங்களிலும் சிறப்பு அறிக்கையாளர்களின் அறிக்கைகளிலும் தாக்கம் செலுத்தும் காரணியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>அத்துடன் இக் கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டுள்ள அமைப்புக்களால் இவ் விடையமானது தமது நாட்டு மக்கள் மத்தியிலும் மற்றும் அரச தரப்பினரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு விளக்கமளிக்கப்பட்டுவருகின்றது. இச் செயற்பாடானது ஈழத் தமிழர் பிரச்சனை உலகளாவிய ரீதியாக பல்லின மக்களிடையேயும் பன்னாட்டு அரச தரப்பினரிடையேயும் ஓர் முக்கிய பேசு பொருளாக்கப்பட்டுள்ளதானது, எம் இலக்கை எட்டுவதற்கான பயணத்தின் ஓர் முக்கிய படிக்கல்லாகும்.</p>
<p>இத்தருணத்தில் இவ் அறிக்கையினை<br />
ஐ.நா மன்றில் சமர்ப்பித்த மற்றும் அதற்கு ஆதரவளித்த அனைத்து பன்னாட்டு அமைப்புகளிற்கும் உலகத் தமிழர்கள் சார்பில் உலகத் தமிழர் இயக்கம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. அதேவேளை உலகத் தமிழர்கள் அனைவரும் இந்த அறிக்கையினை நீங்கள் வாழும் நாடுகளின் அரசியல் தளங்களுக்கு எடுத்துச்சென்று ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.</p>
<p>நன்றி</p>
<p>பாரதி அமைப்பு<br />
உலகத் தமிழர் இயக்கம்</p>
<p>உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டு அமைப்புகளினால் ஐ.நா வில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை <img src="https://s.w.org/images/core/emoji/14.0.0/72x72/1f447.png" alt="👇" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /></p>
<p>https://drive.google.com/file/d/1fwld1KZ5vgGvjYPT1QkAvuJDEskRIr0d/view?usp=sharing</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழின அழிப்பிற்கான நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் ஐ.நா விடம் வலியுறுத்திய 221 ஐ.நாவின் அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் அடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புகள்!</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Tamilmovement]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Mar 2022 01:21:43 +0000</pubDate>
				<category><![CDATA[Press Releases]]></category>
		<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=4018</guid>

					<description><![CDATA[தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடரில் காத்திரமானதொரு தீர்மானத்தை முன்மொழிந்து நடைமுறைபப்படுத்த முன்வரவேண்டுமென பன்னாட்டு இராசதந்திர தளத்தில் உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கும் ஐ.நாவின் ECOSOC அங்கீகாரம் பெற்ற பாரதி அமைப்பினால்,&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழீழத்தில் பேரினவாத சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை கோரியும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடரில் காத்திரமானதொரு தீர்மானத்தை முன்மொழிந்து நடைமுறைபப்படுத்த முன்வரவேண்டுமென பன்னாட்டு இராசதந்திர தளத்தில் உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கும் ஐ.நாவின் ECOSOC அங்கீகாரம் பெற்ற பாரதி அமைப்பினால், 60 இற்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 220 ஐக்கிய நாடுகள் சபையின் ECOSOC (UN Economic and Social Council) அங்கீகாரம் பெற்ற அமைப்புக்கள் உள்ளடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்கள் கூட்டாக ஒன்றிணைந்து கடந்த மாதம் எழுத்து மூல அறிக்கை ஒன்று ஐ.நா விற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவ் அறிக்கை 25.02.2022 அன்று ஐ.நா பொதுச் சபையினால் அங்கீகரித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>அவ் அறிக்கையில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கும், தொடரும் கட்டமைப்பு சார் தமிழின அழிப்பிற்கும் அனைத்துலக நீதி விசாரணை வேண்டியும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கூட்டாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ் அறிக்கை உலகத் தமிழர் இயக்கத்தின் அயராத முயற்சிக்கும், ஈழத்தமிழர் பிரச்சனையை சர்வதேச மயப்படுத்தப்படுவதனூடாகவே எமக்கான நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற இலக்கை நோக்கிய உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.</p>
<p>அவ் அறிக்கையின் சாராம்சம் :</p>
<p>ஈழத்தமிழர்கள் கடந்த 70 வருடங்களாக தங்களது சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றார்கள். ஆனால் தொடர்ந்து தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து தமிழர்களை அடிமைகளாக வைத்துக் கொண்டு ஆட்சிபீடம் ஏறுகிற ஒவ்வொரு சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளும் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறது. இந்த மனோபாவமே தமிழின அழிப்பிற்கு வழிவகுத்தது.</p>
<p>70 000 இற்கும் மேற்பட்டவர்கள் 2009ல் கொல்லப்பட்டார்கள் என்ற குறைந்த பட்ச எண்ணிக்கையை ஐ.நா.வின் 2012ன் அறிக்கை உறுதி செய்திருக்கும் அதேவேளை 1 46 679 நபர்கள் எண்ணிக்கையில் காணவில்லை என மறைந்த முன்னாள் மன்னார் பேராயர் ராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்களால் உறுதி செய்யப்பட்டது. பல்லாயிரக் கணக்கானவர்கள் பாதுகாப்பு வலையமென அறிவிக்கப்பட்ட இடங்களான மருத்துவ மனைகளிலும், பாடசாலைகளிலும் வைத்தே சிறீலங்கா அரசபடைகளால் போர் விமானங்களினாலும் எறிகணைகளினாலும் தாக்கிக் கொல்லப்பட்டனர்.</p>
<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையை பொறுத்த வரையில் உலகத்தில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக அதற்கான ஐ.நா சபை செயற்குழு நிறுவியுள்ளது.</p>
<p>ஐ.நா.வின் 10 விசேட பொறிமுறை ஆய்வாளர்கள் குழுவொன்று கடந்த யனவரி 2021ல் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பொறுப்புக் கூறல் குறித்தும் காரசாரமான அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தார்கள்.</p>
<p>மேலும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் ஆணையாளர்களும் போர் முடிந்தும் 13 வருடங்களாக உள்நாட்டு பொறிமுறைகள் பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்த முன்னேற்றமும் காட்டவில்லை.</p>
<p>இராணுவமயமாக்கல், நில அபகரிப்பு, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான வன்முறைகள், நினைவுகூறல்களுக்கு தடை போன்ற விடயங்களும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>ஐ.நா உட்பட உறுப்பு நாடுகளிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் :</p>
<p>&#8211; பெப்ரவரி 10 2015ல் நிறைவேற்றப்பட்ட வடமாகாண சபையின் தமிழின அழிப்பு தொடர்பான தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.</p>
<p>&#8211; ஈழத்தில் நடந்த தமிழின அழிப்பை முறையான வழியில் விசாரிக்க வேண்டும் அத்துடன் ஐ.நா வின் 30/1 தீர்மானத்தையும் வலுவானதாக மாற்ற வேண்டும்.</p>
<p>&#8211; பாதிக்கப்பட்ட தமிழர்கள் சிறீலங்கா அரசின் உள்நாட்டு பொறிமுறைகளை ஒருபோதும் நம்பவில்லை, சிறீலங்கா அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்.</p>
<p>&#8211; தமிழர்கள் மேல் தொடர்ந்தும் பிரயோகிக்கப்படும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கவும் விசாரணை செய்யவும் ஒரு விசேட பிரதிநிதியை அங்கத்துவ நாடுகள் நியமனம் செய்ய வேண்டும்.</p>
<p>&#8211; விடுதலைப்புலிகள் மீதான தடையைக் காரணம் காட்டி வடக்கிலும் கிழக்கிலும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீது செய்யப்படும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.</p>
<p>ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்களிடமும், ஒப்பந்த அமைப்பு நிபுணர்களிடமும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் :</p>
<p>&#8211; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தங்களது நியாயமான நீதி கோரும் போராட்டங்களில் அவர்களுக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துவதுடன் அவர்கள் எந்தவொரு இடர்களும் இல்லாமல் தங்களது போராட்டங்களை முன்னெடுக்கவும் வழிவகுக்க வேண்டும்.</p>
<p>&#8211; எவ்வித காரணங்களும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும்.</p>
<p>ஐ.நா பொதுச்சபையின் நான்காவது ஆணையம் என்றழைக்கப்படும் விசேட அரசியல் மற்றும் காலணித்துவ நீக்கத்திற்கான ஆணையத்திடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:</p>
<p>&#8211; தமிழீழத்தை சுயநிர்ணய உரிமைக்காக போராடும் நாடுகளின் பட்டியலில் இணைக்க வேண்டும்.</p>
<p>&#8211; நான்காவது ஆணையத்தின் முன் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கோரி, தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் பிரதிநிதிகள், மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் அறிக்கைகளை செவிசாய்த்து நேரில் சென்று பார்வையிடும் பணிகளை பொறுப்பெடுத்து சிறீலங்காவின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் தமிழ் பிரதேசத்தில் அரசியல், சமூக, பொருளாதார, கல்வி நிலமைகளைப்பற்றிய ஆய்வுக் கருத்தரங்குகளை நிறுவ வேண்டும்.</p>
<p>இவ்வாறாக அவ் அறிக்கையின் பிரதான அம்சங்கள் அமைந்திருந்தன.</p>
<p>இதேபோன்று கடந்த 2019ம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் 40வது கூட்டத்தொடரில் பாரதி அமைப்பினால் ஈழத்தமிழர் வரலாற்றில் முதன்முறையாக 118 இற்கும் அதிகமான ஐ. நா சபையின் ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் உள்ளடங்கலாக 3000 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்களின் ஆதரவுடனும் இரு அறிக்கைகளும், கடந்த 2021ம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத்தொடரில் 192 ஐ.நா சபையின் ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் உள்ளடங்கலாக 7200 இற்கு மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்களின் ஆதரவுடன் ஒரு அறிக்கையும் ஐ.நா விற்கு சமர்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>பன்னாட்டு அமைப்புகளின் இக்கோரிக்கை மனுவானது அனைத்துலக அரங்கில் ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகவே அரசியல் அவதானிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் நோக்கப்படுகின்றது.</p>
<p>குறிப்பாக தற்போது நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 49வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட இக் கோரிக்கை மனுவானது சிறீலங்கா சார்ந்த ஐ.நா வின் தீர்மானங்களிலும் சிறப்பு அறிக்கையாளர்களின் அறிக்கைகளிலும் தாக்கம் செலுத்தும் காரணியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>அத்துடன் இக் கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டுள்ள அமைப்புக்களால் இவ் விடையமானது தமது நாட்டு மக்கள் மத்தியிலும் மற்றும் அரச தரப்பினரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு விளக்கமளிக்கப்பட்டுவருகின்றது. இச் செயற்பாடானது ஈழத் தமிழர் பிரச்சனை உலகளாவிய ரீதியாக பல்லின மக்களிடையேயும் பன்னாட்டு அரச தரப்பினரிடையேயும் ஓர் முக்கிய பேசு பொருளாக்கப்பட்டுள்ளதானது, எம் இலக்கை எட்டுவதற்கான பயணத்தின் ஓர் முக்கிய படிக்கல்லாகும்.</p>
<p>இத்தருணத்தில் இவ் அறிக்கையினை<br />
ஐ.நா மன்றில் சமர்ப்பித்த மற்றும் அதற்கு ஆதரவளித்த அனைத்து பன்னாட்டு அமைப்புகளிற்கும் உலகத் தமிழர்கள் சார்பில் உலகத் தமிழர் இயக்கம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. அதேவேளை உலகத் தமிழர்கள் அனைவரும் இந்த அறிக்கையினை நீங்கள் வாழும் நாடுகளின் அரசியல் தளங்களுக்கு எடுத்துச்சென்று ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.</p>
<p>நன்றி</p>
<p>பாரதி அமைப்பு<br />
உலகத் தமிழர் இயக்கம்</p>
<p>உலகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டு அமைப்புகளினால் ஐ.நா வில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை <img src="https://s.w.org/images/core/emoji/14.0.0/72x72/1f447.png" alt="👇" class="wp-smiley" style="height: 1em; max-height: 1em;" /></p>
<p>https://drive.google.com/file/d/1fwld1KZ5vgGvjYPT1QkAvuJDEskRIr0d/view?usp=sharing</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஐ. நா சபையின் சமூக மற்றும் பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவால் நடாத்தப்படும் 10 வது இளையோர் மன்றம்!!!</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Apr 2021 21:30:13 +0000</pubDate>
				<category><![CDATA[Events]]></category>
		<category><![CDATA[Projects]]></category>
		<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=1984</guid>

					<description><![CDATA[ஐ. நா சபையின் சமூக மற்றும் பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவால் நடாத்தப்படும் 10 வது இளையோர் மன்றம்!!! தமிழர் இயக்கத்தின் இணை அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் நாளை (06.04.2021) செவ்வாய் கிழமை பிற்பகல் மாலை 18.00 மணிக்கு “மகுட நுண்ணுயிர் தொற்று காலத்தில் ஒடுக்கப்பட்ட தேசங்களில் இளம் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள்” எனும் தொனிப் பொருளில் இணையவழி மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக் கருத்தரங்கில் தமிழீழ இளையோர்களுடன் வேறு நாடுகளைச் சேர்ந்த இளையோர்களும் பேச்சாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர். குறிப்பாக&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<h3><strong><img decoding="async" loading="lazy" class=" wp-image-1986 alignright" src="https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/WhatsApp-Image-2021-04-05-at-16.32.43-1-1-169x300.jpg" alt="" width="356" height="632" srcset="https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/WhatsApp-Image-2021-04-05-at-16.32.43-1-1-169x300.jpg 169w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/WhatsApp-Image-2021-04-05-at-16.32.43-1-1-84x150.jpg 84w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/WhatsApp-Image-2021-04-05-at-16.32.43-1-1.jpg 480w" sizes="(max-width: 356px) 100vw, 356px" /></strong></h3>
<h3><strong>ஐ. நா சபையின் சமூக மற்றும் பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவால் நடாத்தப்படும் 10 வது இளையோர் மன்றம்!!!<br />
</strong></h3>
<p style="text-align: justify;">தமிழர் இயக்கத்தின் இணை அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் நாளை (06.04.2021) செவ்வாய் கிழமை பிற்பகல் மாலை 18.00 மணிக்கு “மகுட நுண்ணுயிர் தொற்று காலத்தில் ஒடுக்கப்பட்ட தேசங்களில் இளம் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள்” எனும் தொனிப் பொருளில் இணையவழி மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.<span id="more-1984"></span></p>
<p style="text-align: justify;">இக் கருத்தரங்கில் தமிழீழ இளையோர்களுடன் வேறு நாடுகளைச் சேர்ந்த இளையோர்களும் பேச்சாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">குறிப்பாக மகுட நுண்ணுயிர் தொற்றுக் காலத்திலும் சிறீ லங்கா அரசின் திட்டமிட்ட கட்டமைப்பு சார் இனவழிப்பை எதிர் நோக்கும் தமிழீழ இளையோர்களின் இன்னல்களும் எடுத்துரைக்கப்படவுள்ளது.</p>
<p style="text-align: justify;">அனைத்து உறவுகளையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">இணையவழி ஊடாக இடம்பெறும் இவ் மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலி இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம்.</p>
<p>https://us02web.zoom.us/j/87251575857?pwd=SVVlWlAvQk1jN0NGQm1PVzRTaWt4Zz09</p>
<p>Meeting ID : 872 5157 5857<br />
Pass code : 060421</p>
<p>வெல்வது உறுதி!<br />
தமிழர் இயக்கம்</p>
<hr />
<p><strong>The concept note of our side event will be include in a list that will be reflected in the website of the ECOSOC Youth Forum at: </strong></p>
<p><a href="https://www.un.org/ecosoc/en/events/2021/ecosoc-youth-forum-2021-%E2%80%93-commemorating-its-10th-anniversary">https://www.un.org/ecosoc/en/events/2021/ecosoc-youth-forum-2021-%E2%80%93-commemorating-its-10th-anniversary</a></p>
<p><a href="https://www.un.org/ecosoc/sites/www.un.org.ecosoc/files/files/en/2021doc/2021-youth-forum-programme.pdf">https://www.un.org/ecosoc/sites/www.un.org.ecosoc/files/files/en/2021doc/2021-youth-forum-programme.pdf</a></p>
<p><a href="https://www.un.org/ecosoc/sites/www.un.org.ecosoc/files/files/en/2021doc/2021-youth-forum-concept-note.pdf">https://www.un.org/ecosoc/sites/www.un.org.ecosoc/files/files/en/2021doc/2021-youth-forum-concept-note.pdf</a></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மனித உரிமை பாதுகாவலர் மற்றும் உண்மையின் குரல் ஆண்டகை இராயப்பிற்கு எமது கண்ணீர் இரங்கல்</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Apr 2021 12:43:38 +0000</pubDate>
				<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=1971</guid>

					<description><![CDATA[அருள்மிகு முனைவர்; இராயப்பு ஏப்ரல் 1 2021 அன்று இலங்கையின் யாழ்ப்பாணத்தில் காலமானார். தமிழினப்படுகொலையால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் உயிர்தப்பியவர்களின் மனிதவுரிமை பாதுகாவலராக திகழ்ந்த இவரின் தலைமையில் உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழர்களின் அதிகாரம், தெரிவுநிலை மற்றும் பாதுகாப்பு வலுவூட்டப்பட்டது. 132 ECOSOC அங்கீகாரம் பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உட்பட 3200 க்கும் மேற்பட்ட அமைப்புகளின் சார்பாக அருள்மிகு முனைவர் இராயப்பு ஜோசப்பிற்கு இரங்கல் செலுத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம். உலகெங்கிலும் உள்ள தமிழர்களுடன் இணைந்து தமிழர் இயக்கமும் ஆண்டகை இராயப்பு&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">அருள்மிகு முனைவர்; இராயப்பு ஏப்ரல் 1 2021 அன்று இலங்கையின் யாழ்ப்பாணத்தில் காலமானார்.<span id="more-1971"></span><img decoding="async" loading="lazy" class=" wp-image-1978 alignright" src="https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/Aandakai-Rajappu-Josep-197x300.jpg" alt="" width="220" height="335" srcset="https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/Aandakai-Rajappu-Josep-197x300.jpg 197w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/Aandakai-Rajappu-Josep-674x1024.jpg 674w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/Aandakai-Rajappu-Josep-768x1168.jpg 768w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/Aandakai-Rajappu-Josep-1010x1536.jpg 1010w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/Aandakai-Rajappu-Josep-99x150.jpg 99w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/Aandakai-Rajappu-Josep.jpg 1280w" sizes="(max-width: 220px) 100vw, 220px" /></p>
<p style="text-align: justify;">தமிழினப்படுகொலையால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் உயிர்தப்பியவர்களின் மனிதவுரிமை பாதுகாவலராக திகழ்ந்த இவரின் தலைமையில் உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழர்களின் அதிகாரம், தெரிவுநிலை மற்றும் பாதுகாப்பு வலுவூட்டப்பட்டது.</p>
<p style="text-align: justify;">132 ECOSOC அங்கீகாரம் பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உட்பட 3200 க்கும் மேற்பட்ட அமைப்புகளின் சார்பாக அருள்மிகு முனைவர் இராயப்பு ஜோசப்பிற்கு இரங்கல் செலுத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம். உலகெங்கிலும் உள்ள தமிழர்களுடன் இணைந்து தமிழர் இயக்கமும் ஆண்டகை இராயப்பு ஜோசப்பின் குடும்பத்தாருக்கும், அனைத்து தமிழர்களுக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.</p>
<p style="text-align: justify;">அனைத்துலக சட்டத்தை மதித்து அவைகள் இலங்கையிலும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், மனிதவுரிமைகளின் உலகளாவியத் தன்மை, சமநிலமை மற்றும் பாதிக்கப்பட்வர் ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் ஆகியவற்றையும் நமக்கு நினைவூட்டி ஈழத்தமிழர்களிடமும் மற்றும் சர்வதேச சமூகத்தினரிடமும்; அவர் எப்போதும் தமிழினவழிப்பின் நீதி கோரி ஒரு வலுவான குரலாக இருந்து வந்திருக்கின்றார்.</p>
<p style="text-align: justify;">மிகவும் எளிமையாக சொல்லப்போனால், அருள்மிகு முனைவர் இராயப்பு ஜோசப் நம்மில் ஒருவராக இருந்து, இலங்கையில் மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலையில் தப்பியவர்களுக்கு எப்போதும் தைரியமான உறுதியான குரலாக இருந்து வந்திருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">அச்சம் இல்லாமல் எவரினது தயவும் இல்லாமல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தனது மகத்தான அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சியோடு இங்கும் அங்குமுள்ள அனைவரின் சார்பாக பேசும் ஒரு வலுவான எடுத்துரையாளராக அவர் இருந்திருக்கின்றார்.</p>
<p style="text-align: justify;">கத்தோலிக்கரின் மிக முக்கியமான மனித உரிமை பாதுகாவலராக மட்டுமல்லாது அவரது தலைமையில் தமிழ் மனிதவுரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழினப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள் ஆகியோரின் அதிகாரம், தெரிவுநிலை மற்றும் பாதுகாப்பிற்கு இவ்வாறு அவர் பங்களித்தருக்கின்றார். மேலும் அவரது கடைசி மூச்சு வரை உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் மேற்கொண்ட மனிதாபிமான சேவைகள் போற்றத்தக்கன.</p>
<p style="text-align: justify;">அவரது பணிகள் பெரும்பாலும் கடினமாக இருந்தபோதிலும், அருள்மிகு முனைவர் இராயப்பு ஜோசப் தனது பதவிக்காலம் முழுவதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளையும், தமிழ் உரிமை பாதுகாவலர்களின் செயற்பாடுகளையும், பாதிக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளையும், மற்றும் சிவில் சமுதாயத்தின் பங்களிப்பையும் உள்ளூர், தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலும் வலுவூட்ட அடிப்படை அடித்தளமாக செயல்பட்டுள்ளார்;.</p>
<p style="text-align: justify;">சுயாதீன நிபுணர்கள் மற்றும் சர்வதேச புத்திஜீவிகளுடன் இணைந்து உண்மையைக் கண்டறியும் பணியை அவர் வழிநடத்தினார். யுத்த வலயத்தில் உள்ள மக்கள் தொகை மற்றும் அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வந்த மக்கள் தொகை தொடர்பான மாவட்ட அளவிலான இலங்கை அரசு துறைகளால் வெளியிடப்பட்ட புள்ளிவிவர தகவல்களிலிருந்து தரவைப் பிரித்தெடுத்து, அதன் அடிப்டையில் 146 679 நபர்கள் கணக்கில் தவறப்பட்டிருக்கின்றார்கள் என எடுத்துக்காட்டியிருந்தார்.</p>
<p style="text-align: justify;">சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையினரின் மிரட்டல்களையும்; அச்சுறுத்தல்களையும் தாண்டி தனது உயிருக்கஞ்சாது அவர் அந்த எண்ணிக்கையை டுடுசுஊ ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்தார்.</p>
<p style="text-align: justify;">இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை மற்றும் நீதிக்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவர் எப்போதும் இடித்துரைத்து வந்தார்.</p>
<p style="text-align: justify;">&#8220;ஈழத்தமிழர்கள் உங்களை எப்போதும் மறவோம், அருள்மிகு முனைவர் இராயப்பு ஜோசப் ஆண்டகையே! நீங்கள் எங்களுக்கு வழிகாட்டியானீர்கள். சர்வவல்லவரின் தூதரே! இரக்கம், சுயநிர்ணய உரிமை, தன்னலமற்ற தன்மை, சுதந்திரம் மற்றும் நீதி ஆகியவற்றின் முக்கியத்துவங்களை எங்களுக்கு உணர்த்தினீர். எங்கள் இனம், மொழி, மதம், கலாச்சாரம் ஆகியவற்றைத் தாண்டி, எம்மை எவ்வாறு பிறர் மதிக்க வேண்டுமென நாம் நினைக்கின்றோமோ அது போல் நாமும்; மற்றவரை மதிக்க வேண்டுமென எமக்கு கற்பித்தீர். தாழ்ச்சியின் சிகரமான நீர் எங்களை பெருமைப்படுத்தினீர். எங்கள் பணிகள் மற்றும் மதிப்பீடுகள் மூலம் எங்களை உலகம் அறியும்படி செய்தீர். சமயத் தலைவர் பலர் இருப்பினும், நீங்கள்தான் &#8230; தமிழரின் விடிவெள்ளியாக நீங்களே தான் &#8230; இந்த உலகத்தை ஒன்று திரட்டி ஈழத்தமிழர்களுக்காக ஓர் தேசத்தை கட்டியெழுப்ப பாடுபட்டீர்கள்.&#8221;</p>
<p style="text-align: justify;">விடை பெறுங்கள் இராயப்பு ஜோசப் ஆண்டகையே! உங்கள் ஆன்மா எங்கள் இதயத்திலும்; உணர்விலும் உள்ளது. La lutte continue !!!</p>
<p><strong>உத்தியோகபூர்வ அறிக்கைகள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)</strong></p>
<p><span style="color: #3366ff;"><strong><a style="color: #3366ff;" href="https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/01.04.2021-Press-Release-Rev-Rayappu_Tamil.pdf">தமிழ்</a></strong></span></p>
<p><strong><span style="color: #3366ff;"><a style="color: #3366ff;" href="https://tamilmovement.com/wp-content/uploads/2021/04/01.04.2021-Press-Release-Rev-Rayappu_EN.pdf" target="_blank" rel="noopener">ஆங்கிலம்</a></span></strong></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழர்களை குற்றவாளிகளாகவும் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தை நீதி வழங்கும் நிலையிலும் நிறுத்தியுள்ள ஐ. நா மனித உரிமைகள் சபையின் தீர்மானம் (46/1)!!!</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Mar 2021 17:00:47 +0000</pubDate>
				<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=1891</guid>

					<description><![CDATA[27.03.2021 அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!!! கடந்த 23.03.2021 அன்று ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிய சிறீலங்கா தொடர்பான  46/1 தீர்மானம் தமிழர் தேசத்தின்அபிலாசைகளை புறக்கணித்துள்ளதுடன், தமிழினவழிப்பை முற்றாக மூடிமறைத்துள்ளது. இத்தீர்மனத்தின் மூலம் தமிழீழ மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றும், சிறீலங்கா அரசு தோல்வியடைந்துள்ளது என்றும் பலர் தமிழ் பேசும் உலகில் விளித்துக்கொள்ளும் அவலத்தையும் நாம் பார்க்கின்றோம். இந்நிலையில் தமிழீழ மக்களின் மீது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தமிழினவழிப்பிற்கு எதிராகவும், தமிழீழ&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[		<div data-elementor-type="wp-post" data-elementor-id="1891" class="elementor elementor-1891" data-elementor-settings="[]">
							<div class="elementor-section-wrap">
							<section class="elementor-section elementor-top-section elementor-element elementor-element-6f914df6 elementor-section-boxed elementor-section-height-default elementor-section-height-default" data-id="6f914df6" data-element_type="section">
						<div class="elementor-container elementor-column-gap-default">
					<div class="elementor-column elementor-col-100 elementor-top-column elementor-element elementor-element-6038a795" data-id="6038a795" data-element_type="column">
			<div class="elementor-widget-wrap elementor-element-populated">
								<div class="elementor-element elementor-element-2fe89cca elementor-widget elementor-widget-text-editor" data-id="2fe89cca" data-element_type="widget" data-widget_type="text-editor.default">
				<div class="elementor-widget-container">
					<div class="elementor-text-editor elementor-clearfix">27.03.2021
<p style="text-align: justify;"><img decoding="async" loading="lazy" class=" wp-image-1656 alignright" src="https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/25394662_321869051624348_2861181724541295420_o-1024x576-1-300x169.jpg" alt="" width="369" height="208" srcset="https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/25394662_321869051624348_2861181724541295420_o-1024x576-1-300x169.jpg 300w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/25394662_321869051624348_2861181724541295420_o-1024x576-1-768x432.jpg 768w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/25394662_321869051624348_2861181724541295420_o-1024x576-1-200x113.jpg 200w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/25394662_321869051624348_2861181724541295420_o-1024x576-1.jpg 1024w" sizes="(max-width: 369px) 100vw, 369px" />அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!!!</p>
<p style="text-align: justify;">கடந்த 23.03.2021 அன்று ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறிய சிறீலங்கா தொடர்பான<span class="Apple-converted-space">  </span>46/1 தீர்மானம் தமிழர் தேசத்தின்அபிலாசைகளை புறக்கணித்துள்ளதுடன், தமிழினவழிப்பை முற்றாக மூடிமறைத்துள்ளது.</p></div></div></div></div></div></div></section></div></div> <a href="https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95/#more-1891" class="more-link elementor-more-link"><span aria-label="Continue reading தமிழர்களை குற்றவாளிகளாகவும் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தை நீதி வழங்கும் நிலையிலும் நிறுத்தியுள்ள ஐ. நா மனித உரிமைகள் சபையின் தீர்மானம் (46/1)!!!">(more&hellip;)</span></a>]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஊடகவியலாளர்கள் சந்திப்பு &#8211; &#8220;ஐ.நா தீர்மானமும், தமிழீழ மக்களின் எதிர்காலமும்&#8221;</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Mar 2021 20:42:10 +0000</pubDate>
				<category><![CDATA[Events]]></category>
		<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=1835</guid>

					<description><![CDATA[&#8220;ஐ.நா தீர்மானமும், தமிழீழ மக்களின் எதிர்காலமும்&#8221; ஊடகவியலாளர்கள் சந்திப்பு காலம் : 27/03/2021சனிக்கிழமை* நேரம் தமிழீழம் இரவு 20:30 ஐரோப்பா 16:00 பிரித்தானியா 15:00 கனடா காலை 11:00 தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில்  பன்னாட்டு இராசதந்திர அரங்குகளிலும், குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் தெளிவூட்டப்படும் இணையவழி ஊடான இவ் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<h2 style="text-align: left;"><strong>&#8220;ஐ.நா தீர்மானமும், தமிழீழ மக்களின் எதிர்காலமும்&#8221;</strong></h2>
<p style="text-align: justify;">ஊடகவியலாளர்கள் சந்திப்பு</p>
<p style="text-align: justify;">காலம் : 27/03/2021சனிக்கிழமை*<span id="more-1835"></span></p>
<p style="text-align: justify;">நேரம்</p>
<p style="text-align: justify;">தமிழீழம் இரவு 20:30</p>
<p style="text-align: justify;">ஐரோப்பா 16:00</p>
<p style="text-align: justify;">பிரித்தானியா 15:00</p>
<p style="text-align: justify;">கனடா காலை 11:00</p>
<p style="text-align: justify;">தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில்  பன்னாட்டு இராசதந்திர அரங்குகளிலும், குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் தெளிவூட்டப்படும் இணையவழி ஊடான இவ் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம் :</p>
<p style="text-align: justify;"><a href="https://us02web.zoom.us/j/84476843064?pwd=clZYdnduL1Vvc2V1cTEwVE5WK3czdz09">https://us02web.zoom.us/j/84476843064?pwd=clZYdnduL1Vvc2V1cTEwVE5WK3czdz09</a></p>
<p style="text-align: justify;">Meeting ID: 844 7684 3064<br />
Passcode : 213141</p>
<p style="text-align: justify;">நன்றி<br />
தமிழர் இயக்கம்</p>
<h2><strong><a href="https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/PressMeet.pdf">துண்டுப்பிரசுரம் &#8211; PDF</a></strong></h2>
<p><img decoding="async" loading="lazy" class="alignnone wp-image-1837" src="https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-25-at-14.24.44-232x300.jpeg" alt="" width="1182" height="1528" srcset="https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-25-at-14.24.44-232x300.jpeg 232w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-25-at-14.24.44-791x1024.jpeg 791w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-25-at-14.24.44-768x994.jpeg 768w, https://tamilmovement.com/wp-content/uploads/2021/03/WhatsApp-Image-2021-03-25-at-14.24.44-116x150.jpeg 116w" sizes="(max-width: 1182px) 100vw, 1182px" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஐ.நா.வும் சர்வதேச சமூகமும் இலங்கை விவகாரத்தில் ஏமாற்றப்படப் போகின்றன; தமிழர் இயக்க இணைப்பாளர் நிஷா பீரிஸ்</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Oct 2020 20:26:29 +0000</pubDate>
				<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=688</guid>

					<description><![CDATA[“இலங்கை அரசாங்கம் எமக்கு ஒரு போதும் விடிவைத் தரப்போவதில்லை. ஐ.நா.வும், சர்வதேச சமூகமும் இலங்கை விடயத்தில் ஏமாற்றப்படப்போகின்றார்கள். இது வெறுமனே கால நீடிப்பு நாடகமாகத்தான் இருக்கின்றது. இதற்கு ஐ.நா. வை மட்டும் சாட முடியாது” எனக் கூறுகின்றார் தமிழர் இயக்கத்தின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கான இணைப்பாளர் நிஷா பீரஸ். ஜெனீவாவில் செப்டம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் நாளை – புதன்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது.&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">“இலங்கை அரசாங்கம் எமக்கு ஒரு போதும் விடிவைத் தரப்போவதில்லை.<span id="more-688"></span> ஐ.நா.வும், சர்வதேச சமூகமும் இலங்கை விடயத்தில் ஏமாற்றப்படப்போகின்றார்கள். இது வெறுமனே கால நீடிப்பு நாடகமாகத்தான் இருக்கின்றது. இதற்கு ஐ.நா. வை மட்டும் சாட முடியாது” எனக் கூறுகின்றார் தமிழர் இயக்கத்தின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கான இணைப்பாளர் நிஷா பீரஸ்.</p>
<p style="text-align: justify;">ஜெனீவாவில் செப்டம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் நாளை – புதன்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது. இந்தப் பின்னணியில் தற்போதைய கூட்டத் தொடர் மற்றும், எதிர்வரும் மார்ச் மாதத்துக்கான உபாயங்கள் குறித்து ‘<strong>தினக்குரல்</strong>‘ இணையத்துக்கு பிரத்தியேகமாக நிஷா பீரிஸ் வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைக் கூறினார்.</p>
<p style="text-align: justify;"><strong>0</strong> ஆணையாளரின் ஆரம்ப உரை, இணைத் தலைமைகளின் அறிக்கை என்பன தமிழர்களுக்கு சாதகமானதா?</p>
<p style="text-align: justify;"><strong>0</strong> இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளதா?</p>
<p style="text-align: justify;"><strong>0</strong> மனித உரிமைகள் பேரவையின் மூலமாக தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியுமா?</p>
<p style="text-align: justify;"><strong>0</strong> மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்தும் செயற்படுவதன் மூலம் எதனைச் சாதிக்க முடிந்திருக்கின்றது?</p>
<p style="text-align: justify;"><strong>0</strong> மார்ச் அமர்வுகளை இலக்காக வைத்த உபாயம் என்ன? அதற்கான செயற்திட்டங்கள் என்ன?</p>
<p style="text-align: justify;">போன்ற விடயங்கள் குறித்து நிஷா பீரிஸ் இந்தக் காணொளி நேர்காணலில் பேசுகின்றார்.</p>
<p><iframe loading="lazy" title="நிஷா பீரிஸ்; தமிழர் இயக்கத்தின் ஜெனீவா இணைப்பாளர் நேர்காணல்" width="1200" height="675" src="https://www.youtube.com/embed/QwYxAhmfoms?feature=oembed" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe></p>
<p>&nbsp;</p>
<h4>Share</h4>
<style>
.bg-topbar1 {<br />
	 color:#000;<br />
	 font-size: 25px;<br />
         padding-left: 100px;<br />
         display: flex !important;<br />
	}<br />
</style>
<div class="bg-topbar1"><i class="fab fa-facebook-square" style="color: #000;"></i><br />
<i class="fab fa-instagram" style="color: #000;"></i><br />
<i class="fab fa-twitter-square" style="color: #000;"></i><br />
<i class="fab fa-whatsapp-square" style="color: #000;"></i></div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>20 வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் ஆபத்து குறித்து ஐ.நா வில் வெளிப்படுத்திய அருட்தந்தை</title>
		<link>https://tamilmovement.com/20-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d/</link>
					<comments>https://tamilmovement.com/20-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Sun, 04 Oct 2020 20:32:18 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=691</guid>

					<description><![CDATA[ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தொடரில் வழமைபோன்று இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டுள்ள தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி<span id="more-691"></span> யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தொடரில் வழமைபோன்று இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டுள்ள தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்</p>
<p style="text-align: justify;">அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 6 : உலகளாவிய கால மீளாய்வு( Item 6 : Universal Periodic Review – General Debate) தொடர்பான பொது விவாதத்தில் தமிழ் உலகம் என்ற அமைப்பு சார்பாக உரையாற்றிய அருட்தந்தை ஆ. குழந்தைசாமி அவர்கள் தனது உரையில்;</p>
<p><iframe loading="lazy" title="20 வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் ஆபத்து குறித்து ஐ.நா வில் வெளிப்படுத்திய அருட்தந்தை" width="1200" height="675" src="https://www.youtube.com/embed/8n2axcCBmMw?feature=oembed" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe></p>
<p>&nbsp;</p>
<h4>Share</h4>
<style>
.bg-topbar1 {<br />
	 color:#000;<br />
	 font-size: 25px;<br />
         padding-left: 100px;<br />
         display: flex !important;<br />
	}<br />
</style>
<div class="bg-topbar1"><i class="fab fa-facebook-square" style="color: #000;"></i><br />
<i class="fab fa-instagram" style="color: #000;"></i><br />
<i class="fab fa-twitter-square" style="color: #000;"></i><br />
<i class="fab fa-whatsapp-square" style="color: #000;"></i></div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/20-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இன அழிப்பிலிருந்து தமிழர்களின் தாயகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்; ஜெனீவாவில் தென்றல் அமைப்பு</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Oct 2020 20:39:01 +0000</pubDate>
				<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=698</guid>

					<description><![CDATA[“ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இன அழிப்பிலிருந்து ஈழத் தமிழர்களின் தாயகத்தை பாதூக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இன அழிப்பை பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்” என ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் வலியுறுத்தப்பட்டது. ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">“ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.<span id="more-698"></span> இன அழிப்பிலிருந்து ஈழத் தமிழர்களின் தாயகத்தை பாதூக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இன அழிப்பை பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்” என ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் வலியுறுத்தப்பட்டது.</p>
<p style="text-align: justify;">ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது. ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத் தொடரில் வழமை போன்று இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டுள்ள தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 5 – மனித உரிமைகளின் கூறுகள் மற்றும் பொறிமுறைகள் (Item 5 : Human rights bodies and mechanism – General Debate) தொடர்பான பொது விவாதத்தில் தென்றல் அமைப்பின் சார்பாக உரையாற்றிய இரமேசு கோவிந்தசாமி தனது உரையில் தெரிவித்தவை வருமாறு;</p>
<p><iframe loading="lazy" title="ஜெனீவாவில் தென்றல் அமைப்பு" width="1200" height="675" src="https://www.youtube.com/embed/6meOjQAvKng?feature=oembed" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe></p>
<p>&nbsp;</p>
<h4>Share</h4>
<style>
.bg-topbar1 {<br />
	 color:#000;<br />
	 font-size: 25px;<br />
         padding-left: 100px;<br />
         display: flex !important;<br />
	}<br />
</style>
<div class="bg-topbar1"><i class="fab fa-facebook-square" style="color: #000;"></i><br />
<i class="fab fa-instagram" style="color: #000;"></i><br />
<i class="fab fa-twitter-square" style="color: #000;"></i><br />
<i class="fab fa-whatsapp-square" style="color: #000;"></i></div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%87%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நீதி வழங்க தவறிவிட்டதால், உலக நடுவர் மன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண்டும்; ஜெனீவாவில் வலியுறுத்து</title>
		<link>https://tamilmovement.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/</link>
					<comments>https://tamilmovement.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Kuru]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Oct 2020 20:36:19 +0000</pubDate>
				<guid isPermaLink="false">https://tamilmovement.com/?p=694</guid>

					<description><![CDATA[“தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் அரசு தவறிவிட்டதால் காலம் தாழ்த்தாமல் உலக நடுவர் மன்றத்தில் நிறுத்தி, தமிழர்களுக்கு நீதி வழங்க செய்வதுதான் ஒரே வழியாகும். இறுதியாக இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்கவேண்டும்” என்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 07ம் திகதிவரை&#8230;]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">“தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் அரசு தவறிவிட்டதால் காலம் தாழ்த்தாமல் உலக நடுவர் மன்றத்தில் நிறுத்தி, <span id="more-694"></span>தமிழர்களுக்கு நீதி வழங்க செய்வதுதான் ஒரே வழியாகும். இறுதியாக இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்கவேண்டும்” என்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தொடரில் வழமைபோன்று இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டுள்ள தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்</p>
<p style="text-align: justify;">அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 5 – மனித உரிமைகளின் கூறுகள் மற்றும் பொறிமுறைகள் (Item 5 : Human rights bodies and mechanism – General Debate) தொடர்பான பொது விவாதத்தில் ஏபிசி தமிழ் ஒலி அமைப்பின் தமிழ் ஒலி ( ABC Tamil Oli ) என்ற அமைப்பின் சார்பாக உரையாற்றிய கயீவன் அய்யாதுரை தனது உரையில் தெரிவித்தவை வருமாறு;</p>
<p><iframe loading="lazy" title="&#039;தமிழ் ஒலி&#039; அமைப்பின் சார்பாக கயீவன் அய்யாதுரை உரை" width="1200" height="675" src="https://www.youtube.com/embed/hLf5C4TLAMI?feature=oembed" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe></p>
<p>&nbsp;</p>
<h4>Share</h4>
<style>
.bg-topbar1 {<br />
	 color:#000;<br />
	 font-size: 25px;<br />
         padding-left: 100px;<br />
         display: flex !important;<br />
	}<br />
</style>
<div class="bg-topbar1"><i class="fab fa-facebook-square" style="color: #000;"></i><br />
<i class="fab fa-instagram" style="color: #000;"></i><br />
<i class="fab fa-twitter-square" style="color: #000;"></i><br />
<i class="fab fa-whatsapp-square" style="color: #000;"></i></div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilmovement.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
